அதற்குள் படமாகும் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’? பெயர் உரிமையை வாங்க பயங்கர போட்டி!

Is Operation Sindoor Made Into Movie Soon? இந்தியா ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த பெயரின் உரிமையை வாங்குவதற்கு, தற்போது பெரிய டிமாண்ட் எழுந்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

+2 ரிசல்ட்.. அதிக மதிப்பெண் எடுத்தது யார்? முதலிடத்தில் இருக்கும் மாவட்டம் எது? முழு லிஸ்ட்!

TN 12th Result 2025: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 08) வெளியான நிலையில், முதல் மதிப்பெண் பெற்றவர் யார்? முதல் இடம் பிடித்த மாவட்டம் எது என்பதை இங்கு பார்க்கலாம். 

ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் அவசர அவசரமாக ஓய்வை அறிவித்தது ஏன்? பின்னணி

Rohit Sharma Test retirement :இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா புதன்கிழமை (மே 7) மாலை திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஐபிஎல் 2025 தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ரோகித் சர்மா வெளியிட்ட ஓய்வு முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை. தான் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். இதன் பிறகு கிரிக்கெட் வட்டாரத்தில் … Read more

Ajith: 'அவர் மிகவும் ஜாலியான, எளிமையான மனிதர்' – அஜித் குறித்து நெகிழும் தாமு

மத்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான (2025) விருதுகளைக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு பல துறைகளிலும் சிறந்து விளங்கிய 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஷ்வின், செஃப் தாமு உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த  ஏப்ரல் 28 ஆம் … Read more

Call Merging Scam : ஒரே அழைப்பு மூலம் உங்கள் வங்கி டெபாசிட்டை காலியாக்க முடியும் – உஷார்

‘Call Merging Scam’ மூலம் மக்களை சைபர் குற்றவாளிகள் ஏமாற்ற தொடங்கியுள்ளனர். உங்களின் OTP-ஐப் பயன்படுத்தி உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்பவர்கள் உங்களுக்கு தெரியாமலேயே பணத்தை எடுக்கலாம். இந்தப் புதிய மோசடி குறித்து NPCI எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய முறைகளைப் பின்பற்றி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில், ‘கால் மெர்ஜிங் டெக்னிக்’ மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதில் OTP-ஐப் பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க … Read more

மாநாடு வரும் பாமகவினருக்கு காவல்துறை கட்டுப்பாடு

சென்னை சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு வருவோருக்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. வருகிற 11-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள “சித்திரை முழுநிலவு மாநாடு – 2025” கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இமாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை வெளியானதை தொடர்ந்து இம்மாநாட்டையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சித்திரை முழு நிலவு மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து காவல் … Read more

விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தோனி

கொல்கத்தா, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை – கொல்கத்தால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி, சுனில் நரினை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதே போல் ரகுவன்ஷி (1 ரன்) அடித்த பந்தையும் கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் 153 கேட்ச், 47 … Read more

டைரனோசொரஸ்: அழிந்துபோன மிருகத்தின் தோல் மூலம் ஆடம்பர பொருட்கள் தயாரிக்க திட்டம் – எப்படி சாத்தியம்?

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகில் வாழ்ந்த பிரமாண்ட மிருகமான டைரனோசொரஸ் ரெக்ஸ் (டைனோசரின் ஒரு இனமாகும்), கால மாற்றத்தால் தற்போது உயிருடன் இல்லை. டைரனோசொரஸ் (டி ரெக்ஸ்) மிருகத்தின் டிஎன்ஏவிலிருந்து பர்ஸ்கள் மற்றும் தோல்பைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல நிறுவனங்கள் கூறியுள்ளது. இது தொடர்பாக நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியியல் பேராசிரியர் சே கானன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, லேப்-க்ரோன் லெதர் லிமிடெட் மற்றும் தி ஆர்கனாய்டு கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இணைந்து உலகின் … Read more

“எனது, சட்டப்பேரவை பேச்சை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி அதல பாதாளத்துக்கு போய்விடும்” – இபிஎஸ்

சேலம்: “சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், இன்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் … Read more

இந்தியா – பாகிஸ்தான் மோதல்: ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு

புதுடெல்லி: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை இன்று (மே 8) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது இந்திய … Read more