12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன் மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

TamilNadu 12th Results : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், பெற்றோர், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Retro: " 'ரெட்ரோ'வுக்குப் பிறகு நான் எடுக்கப்போகும் படம்..!" – கார்த்திக் சுப்புராஜ்

சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் பாரி கதாபாத்திரத்திற்கும் பூஜா ஹெக்டேவின் ‘ருக்மணி’ கதாபாத்திரத்திற்கும் மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது. ரெட்ரோ சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் அனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே சரியாக கிளிக் அடித்திருக்கிறது. படம் வெளியானப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்திற்குப் பேட்டிக் கொடுத்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் கவலை இல்லாமல்..! அந்த நேர்காணலில் தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அவர், “அடுத்த என்ன படம் செய்யப் போகிறேன் என … Read more

இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம்

தஞ்சாவுர் இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமமகா நட்ந்துள்ளது/ கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 அடி உயரம் கொண்ட திருத்தேர் தொம்பை. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. திருத்தேரில் தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் … Read more

விராட், ஸ்ரேயாஸ் உடன் மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சுப்மன் கில்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 … Read more

10 பேர் பலி! நானும் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. பயங்கரவாதி மசூத் அசார் கண்ணீர்

Masood Azhar Latest News: ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி. தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டது குறித்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் கண்ணீர். 

Operation Sindoor: பாகிஸ்தான் பதிலடி தாக்குதல் நடத்தியதா? – பரவும் வீடியோவும் உண்மையும் | Fact Check

ஆபரேஷன் சிந்தூருக்கு (Operation Sindoor) பிறகு, இந்த ராணுவ தாக்குதல் குறித்து பல பொய்யான தகவல்களை பாகிஸ்தான் தரப்பில் இருந்து பரப்பி வருவதாக சொல்லப்படுகிறது. `ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள வெவ்வேறு 15 இடங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.’ `பாகிஸ்தானின் விமானப் படை ஶ்ரீநகர் விமான தளம் தாக்கப்பட்டுள்ளது.’ `இந்திய ராணுவப் படைப்பிரிவின் தலைமையகம் அழிக்கப்பட்டது.’ இவ்வாறு தொடர்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது பாகிஸ்தான். Operation Sindoor இதற்கு பின்னால்… இந்தப் பொய்யான … Read more

நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே: அன்புமணி

சென்னை: நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் சரியானவையே என்றும் மத்திய அரசுக்கு அனைவரும் துணை நிற்போம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் … Read more

பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு … Read more

Operation Sindoor: ஸ்கால்ப், ஹேமர் குண்டுகளை இந்தியா பயன்படுத்தியது ஏன்?

Operation Sindoor: ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இவற்றின் சிறப்பம்சம் மற்றும் முக்கியத்துவம் குறித்து இங்கு காணலாம்.

ஆர்யா ஆள்வைத்து என் வீட்டை தரைமட்டமாக இடித்துவிட்டார் – சந்தானம் பேச்சு!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.