Thug Life: "நான் முதல்வர் ஆவதற்காக அரசியலுக்கு வரவில்லை!" – கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸையொட்டி இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் சுற்றி வருகின்றனர். சென்னை சாய் ராம் கல்லூரியில் பிரமாண்டமாக தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடைபெற்று முடிந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள். Kamal Speech – Thug Life Audio Launch விழாவில் பேசிய கமல், “ரசிகர்களாகிய உங்களின் பிரதிநிதியாக, கன்னட சூப்பர் ஸ்டார் இங்கு வந்துள்ளார். ஆனால், அவர் … Read more

ஏர்டெல் ரூ.49க்கு அன்லிமிடெட் டேட்டா, இந்த பிளானுக்கு நிகரான எந்த திட்டமும் இல்லை..!!

Airtel Unlimited Data Plan : இப்போதெல்லாம், ஒரு பொதுவான மொபைல் திட்டத்தில், வாடிக்கையாளருக்கு தினமும் 1 முதல் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இருப்பினும், 1 அல்லது 3 ஜிபி டேட்டா நாள் முழுவதும் நீடிக்கும் என்பது பழைய கால விஷயம். யூடியூப் வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களின் இன்றைய சகாப்தத்தில், 3 ஜிபி டேட்டா சில மணிநேரங்களுக்கு மட்டுமே நீடித்தால் அது ஒரு வரம். இதுபோன்ற சூழ்நிலையில், ஏர்டெல் உங்கள் அனைத்து டேட்டா தேவைகளையும் … Read more

தவெக தலைவர் விஜய் ரிசர்வ் வங்கிக்கு கண்டனம்

சென்னை தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளுக்காக த வெ க தலைவர் விஜய் ரிசர்வ் வங்கிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில். ”உலகிலேயே தங்கத்தை அதிகமாக நுகரும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தியாதான். இந்தியர்கள், தங்கத்தைத் தங்கள் சொத்தின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர். தங்கம் என்பது திருமணம் போன்ற இன்ன பிற விசேஷ நிகழ்ச்சிகளின்போது மட்டுமே ஆபரணமாக அணியப்படுகிறது. மற்றபடி, தங்க நகைகளை ஏழை, நடுத்தர மக்கள், வாகனம், நிலம், வீடு … Read more

“இ.டி.க்கு மட்டுமல்ல… மோடிக்கே பயப்பட மாட்டோம்” – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: எங்​களை மிரட்டி அடிபணிய வைக்க முடி​யாது. நாங்​கள் இ.டி. மட்​டுமல்ல, மோடியே வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கூறி​னார். புதுக்​கோட்டை ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் அனைத்​துத் துறை பணி​கள் குறித்த ஆய்​வுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு பேசும்​போது, “அனைத்​துத் துறை அலு​வலர்​களும் பொது​மக்​களுக்​கும், அரசுக்​கும் பால​மாக இருந்​து, அரசின் திட்​டங்​களை மக்​களிடையே சென்​றடையச் செய்​து, அரசுக்கு நற்​பெயரை பெற்​றுத்தர வேண்​டும்” என … Read more

‘பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்’ – ராகுல் காந்தி உறுதி

ஸ்ரீநகர்: “பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். காலையில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பூஞ்ச் சென்றார். அங்கு கிறிஸ்ட் பள்ளிக்குச் சென்ற … Read more

நீலகிரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை ஊட்டி வந்தது

ஊட்டி: நீல​கிரி மாவட்​டத்​துக்கு இன்​றும்,நாளை​யும் அதி கனமழை எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ள​தால், பாது​காப்பு ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அரபிக் கடலில் ஏற்​பட்​டுள்ள காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக நீல​கிரி, கோவை மாவட்​டங்​களில் அடுத்த 2 நாட்​கள் அதி கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்​ளது. அதன்​படி, நேற்று முன்​தினம் இரவு முதல் நீல​கிரி மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களி​லும் சூறாவளிக்​காற்​றுடன் கூடிய கனமழை பெய்து வரு​கிறது. இதையொட்​டி, மாவட்ட நிர்​வாகம் பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. மாவட்​டத்​தில் … Read more

“பெண்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் … Read more

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,725 கனஅடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5,725 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,347 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 5,725 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 111.25 அடியிலிருந்து 111.51 அடியாகவும், நீர் இருப்பு 80.19 டிஎம்சியிலிருந்து 80.57 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது. Source link

வேற்று மத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய ஓய்வு: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்றுமத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார். திருமலையில் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சியில் 35 பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் திருமலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. வாட்ஸ்-அப் சேவை, ஸ்கேன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்துதல் … Read more

தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்வு! எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்..

சென்னை; தமிழ்நாட்டில் அனைத்து பஞ்சாயத்துகளிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டும், எதிர்க்கட்சி தலைவரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக அரசு ஏழை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது”  என்று கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் உள்ள ஓலைக் குடிசைகள், ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகள் உள்ளிட்ட அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அலங்கோல … Read more