“கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை…” – நயினார் நாகேந்திரன்

கோவை: “கொங்கு பகுதியில் தோட்டத்து வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,” என சிவகிரி சம்பவத்தை முன்வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மே 6) நடந்தது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பட்டுக்கோட்டையில் பாஜக முன்னாள் பெண் நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது … Read more

“ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டத்தால் பாகிஸ்தானுக்கு சாதகம் இல்லை” – சசி தரூர் முன்வைக்கும் காரணம்

திருவனந்தபுரம்: “பாகிஸ்தான் தனக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதி இருக்கும். ஆனால், ஐ.நா பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பலரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட கடினமான கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது” என்று திங்கள்கிழமை இரவு நடந்த ஐ.நா பாதுகாப்புக் குழு கூட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி சசிதரூர் விளக்கியுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றம் மற்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் திங்கள்கிழமை இரவு கூடிய நிலையில், காங்கிரஸின் … Read more

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வாவில் பள்ளிக்குச் செல்லாத 37% குழந்தைகள்

பெஷாவர்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரத்தை அம்மாகாண கல்வித் துறை தெரிவித்துள்ளது. கைபர் பக்துன்வா மாகாண கல்வித் துறை, அம்மாகாணத்தின் பள்ளிக் கல்வியின் நிலை குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. அதில், அம்மாகாணத்தின் அடிப்படைக் கல்வியின் நிலை குறித்த பல்வேறு தரவுகள் வெளியாகி உள்ளன. அந்த அறிக்கையில், “கைபர் பக்துன்வாவில் 49.20 லட்சம் குழந்தைகள் அதாவது, 37% குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். காஷ்மீரை ஒட்டிய கோலாய்-பலாஸ் கோஹிஸ்தான் … Read more

பகல்காம் சம்பவம்: 'மோடிக்கு 3 நாட்கள் முன் தகவல் வந்ததா?' – கார்கே பகீர் கேள்விகள்!

India Pakistan Conflict: பயங்கரவாத தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததால்தான் பிரதமர் தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்திருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டி உள்ளார்.

யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை-ஸ்கூல் பட இயக்குனர் பேட்டி!

Actor Yogi Babu Is Not Money Minded : யோகி பாபு அப்படி செய்யும் நடிகர் இல்லை என ” ஸ்கூல் ” பட இயக்குனர் பேட்டியளித்துள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

2 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. வேலூரில் அதிர்ச்சி!

வேலூரில் இரண்டு மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

CSK ஓபனிங்கில் பெரிய மாற்றம்…? கேகேஆர் நாக்அவுட் செய்ய சூப்பர் வாய்ப்பு!

Chennai Super Kings, IPL 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு 18வது சீசன் மிகவும் அதிர்ஷ்டமில்லாத சீசனாகிவிட்டது. சேப்பாக்கம் முதல்கொண்டு எங்கு சென்றாலும் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது சிஎஸ்கே.  11 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 2 வெற்றிகளையே பெற்றிருக்கிறது. கடைசி இடத்தில் தவித்துக்கொண்டிருக்கும் சிஎஸ்கேவுக்கு இன்னும் 3 லீக் போட்டிகளே உள்ளன. கேகேஆர், ராஜஸ்தான், குஜராத் என மூன்று அணிகளுடன் மோத இருக்கின்றன. இதுவரை சிஎஸ்கே (CSK) ஒரு சீசனில் புள்ளிப்பட்டியலின் … Read more

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு! அரசாணை வெளியீடு.!

சென்னை :  அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  அதன்படி,   பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு  அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத் … Read more

Travel Contest : சென்னையிலிருந்து ஊட்டிக்கு ஜாலியா ஒரு டூர்! – அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் நான் இப்போ சொல்ல போறது என்னுடைய 2 நாள் ஊட்டி பயணம் பற்றிதான். வாங்க ஜாலியா ஊட்டியை சுற்றி பார்க்கலாம். என்னுடைய பயணம் வெள்ளி இரவு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து தொடங்கியது. சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 09:00 மணிக்கு நானும் எனது … Read more

“அண்ணாமலையிடம் நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” – திருமாவளவன் 

கடலூர்: “அண்ணாமலை மாநிலத் தலைவர் போல் பேசி வருகிறார். புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளதை மறந்து பேசுகிறார். நயினார் நாகேந்திரன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி இன்று (மே 6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 வாரங்களாக ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். … Read more