'கோலியை அப்படி சொல்லாதீங்க; ஆர்சிபி அணியின் Mr. Safety அவர்தான்' – கோலி குறித்து ஏபி டிவில்லியர்ஸ்

பெங்களூரு அணிக்காக கோலி ஒவ்வொரு சீசனிலுமே சிறப்பாக ஆடி வருகிறார். ஆனாலுமே தொடர்ந்து அவர் மீது அவர் மெதுவாக ஆடுகிறார் என்கிற விமர்சனம் உண்டு. விராட் கோலி அதற்கு பதிலளிக்கும் வகையில் பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் இப்போது கோலிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் “விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருக்கிறார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை. நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு … Read more

ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி: அன்புமணி கோரிக்கை

சென்னை: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், சிங்கப்பூரை போல் ஒரே மாதிரியான வரி இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது 5, 12 ,18 மற்றும் 28% என நான்கு ஸ்லாப்புகளில் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக சிங்கப்பூரில் இருப்பது போல ஒரே … Read more

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா, ஜப்பான் ஆதரவு!

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, “பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு … Read more

பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு

புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​படு​கிறது. அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்​பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுத்​து​விட்​டனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் … Read more

நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் ஒரு மாத செலவு எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை கேட்டாலே அனைவருக்கும் தலைசுற்றும். அவரது ஒரு மாத செலவு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

2025-ல் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற டாப் 5 படங்கள்! முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?

Tamil Films With Biggest Box Office Opening In 2025 : 2025ஆம் ஆண்டு தொடங்கி, சில மாதங்களே ஆகின்றது. இந்த சமயத்தில், இதுவரை வெளியான சில திரைப்படங்கள், முதல் நாளில் நல்ல வசூலை பெற்றிருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?  

12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம்… மே 9இல் இல்லை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

TN 12th Result Date Change: 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தற்போது மாற்றியுள்ளது.

'தேசிங்கு பெரியசாமியும் நானும் காலேஜ்மேட்ஸ்; அப்போவே அவரு…'- அண்ணாமலை பகிரும் சுவாரஸ்யம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இயக்குநர் தேசிங்கு பெரிய சாமியை உதாரணம் காட்டி மோட்டிவேஷனலாகப் பேசியிருக்கிறார். ” காலேஜ் படிக்கும்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் வேறு யாரும் இல்லை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிதான். அவர் காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்தார் என்று எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. நாங்கள் இருவரும் நாடகக் குழுவில் இருந்தோம். நான் என்ஜினியரிங் படித்தேன். தேசிங்கு பெரிய சாமி … Read more

100% வாசித்தல் திட்டம்: மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா

சென்னை:  100 நாட்களில் 100% வாசித்தல் திட்டத்தின்படி,  மாணவர்களின் திறன் ஆய்வுக்கு அழைத்த பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் விரைவில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. அதன்படி,  4,552 பள்ளிகளில் 80,898 மாணவர்களின் திறன் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 100 சதவிகிதம் வாசிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 234/77 என்னும் திட்டத்தின் கீழ், இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாநிலம் … Read more

மும்பை: 7 வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு சென்ற கார் – சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீஸ்

மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை அருகே முலுந்த் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு போலீசார் வழக்கமான சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடி அருகே இருந்த இரும்பு கம்பத்தின் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் உடனடியாக காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றார். அவரிடம் காரை நிறுத்துமாறு போலீசார் கூறினர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து காரை எடுத்துக் … Read more