மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல: பிரதமர் மோடி

புதுடெல்லி: மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து டீம் இந்தியாவைப் போல செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் நிதி ஆயோக்கின் 10-வது நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “நாம் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மத்திய அரசும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து டீம் இந்தியாவைப் … Read more

இனி எல்லா மாநிலங்களுக்கும் 'இதுதான்' டார்கெட் – பிரதமர் மோடி சொன்ன பிளான் என்ன?

PM Modi: டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மத்தியில், பிரதமர் மோடி முக்கியமாக வலியுறுத்தி பேசியவற்றை இங்கு பார்க்கலாம்.

சத்யராஜ் நடிக்கும் மெட்ராஸ் மேட்னி படம்! ரிலீஸ் தேதி வெளியானது..

Madras Matnie Movie Release Date : ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’  திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.  

Niti Aayog: ஸ்டாலினின் 4 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன? – 3வது மிக முக்கியம்!

MK Stalin: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மே 24) முன்வைத்த நான்கு முக்கிய கோரிக்கைகள் குறித்து இங்கு காணலாம்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா இல்லை? அணியில் இடம்பெறும் இளம் வீரர்!

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்பு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடச் சென்றது. அதில் தோல்வி அடைந்து இருந்தாலும், ஆஸ்திரேலியா தொடரில் இடம் பெற்ற வீரர்கள் இங்கிலாந்து தொடரிலும் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்து உள்ளதால் … Read more

சென்னையில் 11ம் வகுப்பு மாணவனை கத்தியால் வெட்டிய 10 பேர் கும்பல்!

சென்னை: சென்னையில் 11ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 10 பேர் கொண்ட கும்பல்  ஒருவனை வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கத்தி வெட்டு சம்பவம்  சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அரங்கேறி உள்ளது. இந்த கொலை முயற்சி சம்பவம், போதை பொருள் தொடர்பாக ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என அந்த பகுதி மக்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சந்து … Read more

மரத்தடியில் உறங்கிய வியாபாரி; சாக்கடை கழிவை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்… உயிரிழந்த சோகம்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் சுனில் குமார்(45). இவர் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் கடுமையான வெயில் காரணமாக அங்கு சாலையோரம் இருந்த மரத்திற்கு அடியில் ஓய்வெடுக்க படுத்தார். அப்படியே உறங்கிவிட்டார். அந்நேரம் மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடையை தூர்வாரிய கழிவை டிராக்டரில் அங்கு கொண்டு வந்தனர். அவர்கள் மரத்திற்கு அடியில் சுனில் குமார் உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்காமல் அவர் மீது சாக்கடை கழிவை தட்டிவிட்டு சென்றுவிட்டனர். சடலம் நீண்ட நேரம் கழித்துதான் அவர் மீது சாக்கடை கழிவு … Read more

மேட்டுப்பாளையம் – அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு: போராடிய மக்கள் கைது

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் – அவிநாசி சாலை விரிவாக்கப் பணிக்காக, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராடிய பொதுமக்களை போலீஸார் கைது செய்தனர். கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் – அன்னூர் – அவிநாசி சாலை, மொத்தம் 38 கிலோ மீட்டர் தூரத்தில் இருவழிச்சாலையாக உள்ளது. இச்சாலையில், தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து மேட்டுப்பாளையம், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட பகுதிகளை நோக்கி வரும் வாகனங்கள், … Read more

கரோனா பாதிப்பு: கேரளா, மும்பை, டெல்லி மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: பல மாதங்கள் இடைவெளிகளுக்குப் பின்பு, இந்தியாவின் நகர்ப்புறங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் பரவிவருகிறது. இதனால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுத்தப்பட்டுள்ளன. கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் மே மாதத்தில் புதிய கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதேபோல் மூன்று ஆண்டுகளுக்கு பின்பு தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. என்றாலும் இவைகள் தீவிரத் தன்மையற்ற, பாதிப்பு குறைவானவையே. இதுவரை இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. தெற்காசியாவில் ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் … Read more

சூரி தலைமையில் கோலாகலமாக நடந்த ZEE தமிழ் DJD பஞ்சமி மகன்களின் காதுகுத்து விழா.!!

Actor Soori Latest Event: டான்ஸ் ஜோடி டான்ஸ் ரிலோடட் சீசன் 3-ல் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்று இருப்பவர் பஞ்சமி. கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரை சந்தல் கிராமத்தை சேர்ந்த இவருக்கு 15 வயதில் திருமணம் நடந்து 25 வயதில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்து வருகிறார்.