12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு… தேர்வு முடிவுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!

TN 12th Public Exam Result : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை எங்கு? எப்படி? தெரிந்து கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

புதிய பாய்ச்சல்; புதிய கோணங்கள் – 2010-க்குப் பிறகான தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாளிகள்

தமிழ் சினிமா இப்போது ரொம்பவும் மாறிவிட்டது. குறிப்பாக, ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு தற்போது திரைப்படங்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அதற்கேற்ப படங்களின் கன்டென்ட்களும் மெருகேறியிருக்கிறது. இப்படியான ஒரு புதுமையான பாய்ச்சலை 2010-க்குப் பிறகு வந்த பல இளம் இயக்குநர்களும் நிகழ்த்திக்காட்டினார்கள். இதற்கு ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியும் முக்கியமான ஒன்றாகச் சொல்லலாம். கடந்த வாரம் சசிகுமார் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. 25 வயதான அபிஷன் ஜீவிந்த் என்ற இளம் இயக்குநர் அன்பை போதிக்கும் … Read more

இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. மூத்த பத்திரிகையாளரின் பதிவு

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இறுதிப் பாடத்தை இடித்துரைக்க வேண்டிய நேரம்.. தீவிரவாதிகளின் தாக்குதல்கள் உலகம் முழுதும் பல்வேறு வகையில் நடந்து வந்தாலும், அவை நிகழ்த்தப்படும் விதம்தான் முக்கியமாக பார்க்கப்படும். காரணம், அதற்குப் பின்னால் தீவிரவாதிகள் விடும் எச்சரிக்கைகளின் குறியீடுகள்தான். அந்த வகையில்தான் நாட்டையே உலுக்கும் அளவுக்கு, காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று இருக்கின்றனர். அனைவருமே பாதுகாப்பின்றி நிராயுதபாணியாக கோடை விடுமுறையை குடும்பத்தோடு … Read more

ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு

புதுடெல்லி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நடத்தி உள்ளது.இந்த தாக்குதலை தொடர்ந்து, மத்திய மந்திரிசபை கூட்டம் அவசரமாக கூடியது. பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்திய படைகளின் ஏவுகணை தாக்குதல் பற்றி மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.பின்னர், பாதுகாப்புக்கான மந்திரிசபை குழு கூட்டமும் நடந்தது.மத்திய மந்திரிசபை கூட்டத்துக்கு முன்பாக, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் … Read more

சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா

கொல்கத்தா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 56 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை – கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் செய்தது. தொடக்கத்தில் ரஹ்மதுல்லா … Read more

பழிக்குப்பழி நடவடிக்கை; பாக். மீதான இந்தியாவின் தாக்குதல் குறித்து டிரம்ப் பேச்சு

வாஷிங்டன், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் … Read more

"2 மதங்களைச் சேர்ந்த பெண் ராணுவ அதிகாரிகள்; பெண்ணினத்திற்கே பெருமை" – தமிழிசை செளந்தரராஜன்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மனதை உலுக்கியிருந்தது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது … Read more

மாமல்லபுரம் வன்னியர் இளைஞர் மாநாட்டில் அமைதி, கட்டுப்பாட்டுடன் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்: அன்புமணி அறிவுறுத்தல்

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டில் தொண்டர்கள் அமைதி, கட்டுப்பாட்டுடன் பங்கேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வியக்கும் வண்ணம் இந்த விழாவை பிரம்மாண்டமாகவும், அதே நேரத்தில் அமைதி மற்றும் கட்டுப்பாட்டுடனும் நடத்த வேண்டியது அவசியம். நாம் இந்த மாநாட்டை நடத்துவது, … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ஆகாசத்தில் அணிவகுத்த ஸ்கால்ப், ஹேமர் ஏவுகணைகளின் சிறப்புகள்

பாகிஸ்​தான் மற்​றும் பாக். ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் இந்​திய விமானப்​படை நேற்று ஸ்கால்ப், ஹேமர் ஏவு​கணை​கள் மூலம் தாக்குதல் நடத்​தியது. பாகிஸ்​தானில் உள்ள 9 தீவிர​வாத முகாம்​கள் மீது நேற்று 24 தாக்​குதல்​கள் நடத்​தப்​பட்​டன. இந்த தாக்​குதலில் ஸ்கால்ப் மற்​றும் ஹேமர் வகை ஏவுகணை​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதில் ஸ்கால்ப் ஏவு​கணை 1,300 கிலோ எடை கொண்டது. ரபேல் போன்ற அதிநவீன போர் விமானங்​களில் இந்த ஏவு​கணையை பொருத்த முடி​யும். இந்த ஏவு​கணை தொலை தூர இலக்​கு​களை துல்​லிய​மாக தாக்​கும். … Read more

“பழிவாங்குவது உறுதி, இந்தப் போர்…” – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியது என்ன?

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் … Read more