எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சண்டிகர், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக பகவந்த் மான் செயல்பட்டு வருகிறார். இதனிடையே அம்மாநிலத்தின் மத்திய ஜலந்தர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராமன் அரோரா. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல் ஜலந்தர் மாநகராட்சி திட்டக்குழு துணைத்தலைவர் சுக்தேவ் மீது லஞ்ச புகார்கள் இருந்தன. ராமன் அரோராவின் அறிவுறுத்தலிலேயே சுக்தேவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அதை பங்கிட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமீபத்தில் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற … Read more

'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' – மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை

சிங்கப்பூர், சிங்கப்பூரில் மொத்தம் உள்ள 60 லட்சம் மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதம் சீனர்கள் உள்ளனர். அவர்கள் மாண்டரின் மொழியை பேசுகின்றனர். அது தவிர மலாய் மக்கள் 15 சதவீதம் பேரும், இந்தியர்கள் சுமார் 7 சதவீதம் பேரும் உள்ளனர். அவர்கள் மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை பேசுகின்றனர். மாண்டரின், மலாய், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளும் சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். இதில் தமிழ் மொழி சிங்கப்பூரில் பரவலாக … Read more

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாளர்களாக உள்ளனர். அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆட்டிசம் உள்ள 23 பேர் உள்ளனர். காப்பகம் இந்நிலையில்  கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த்  (வயது 24) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே  கடந்த மே மாதம் … Read more

திமுக அரசை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம்: முன்​னாள் அமைச்​சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை: திமுக அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் காலம் வெகுதொலைவில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளாக தமிழக மக்களின் நலனுக்கு ‘நிதி ஆயோக்’ கூட்டத்தில் கலந்துகொள்ளச் செல்லாமல், இன்று தன் மகனையும், அவரது கூட்டாளிகளையும் காப்பாற்ற, டெல்லி செல்ல ‘நிதி ஆயோக்’ பெயரை பயன்படுத்தும் சந்தர்ப்பவாத முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ரகுபதி மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். வாழ்வளித்த இயக்கத்தையும், … Read more

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் திட்டவட்டம்

புதுடெல்லி: இந்​தி​யா- பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தம் சர்​வ​தேச மத்​தி​யஸ்​தத்​தால், குறிப்​பாக அமெரிக்​கா​வின் செல்​வாக்​கால் ஏற்​பட​வில்லை என்று வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் மீண்​டும் திட்டவட்டமாக கூறினார். நெதர்​லாந்து ஊடகம் ஒன்​றுக்கு எஸ்​.ஜெய்​சங்​கர் பேட்டி அளித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்​தூர் இன்​னும் தொடர்​கிறது. ஏனென்​றால் அந்த நடவடிக்​கை​யில் ஒரு தெளி​வான செய்தி இருந்​தது. ஏப்​ரல் 22-ம் தேதி நாம் கண்​டது போன்ற செயல்​கள் (பஹல்​காம் தாக்​குதல்) நடந்​தால், அதற்கு பதிலடி தரப்​படும் என்​பது​தான் … Read more

அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர் 2 பேர் சுட்டு கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் வாஷிங்​டனில் உள்ள யூதர்​கள் அருங்​காட்​சி​யகத்​தில் யூதர்​கள் பங்​கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் அமெரிக்கா​வுக்​கான இஸ்​ரேல் தூதரக அதி​காரி​களும், ஊழியர்​களும் பங்​கேற்​றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனை​வரும் அருங்​காட்​சி​யகத்தை விட்டு வெளியே வந்​தனர். அப்​போது இஸ்​ரேல் தூதரக அதி​காரி​கள், ஊழியர்​களும் வெளியே வந்து வீட்​டுக்​குச் செல்ல ஆயத்​த​மாகி நின்​றனர். அப்​போது அருங்​காட்​சி​யகத்​துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒரு​வர் தூதரக ஊழியர்​களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்​கி​யால் … Read more

தவெக-வின் சின்னம் என்ன? விஜய் தீவிர ஆலோசனை! எதை தேர்வு செய்வார்?

தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்தை தேர்வு செய்வது குறித்து, அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை செய்து வருகிறார். 

ஐபிஎல் 2025: பிளே ஆப் டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது? – இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..!!

IPL Playoffs Tickets : ஐபிஎல் 2025 பிளே ஆப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை நாளை முதல், அதாவது மே 24 ஆம் தேதி சனிக்கிழமை முதல் தொடங்குவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் நாக் அவுட் சுற்று ஆட்டம் என்பதால் இப்போட்டிகளை ரசிகர்களிடையே பெரும் ஆவல் இருக்கிறது. மே 24 முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பிசிசிஐ ஜொமாட்டோவுடன் பிளேஆஃப் கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் ஏஜென்சியாக … Read more

Trisha: 'கமல் சார் என்னுடைய வழிகாட்டி, மணி சார்…'- பணியாற்றிய அனுபவம் குறித்து த்ரிஷா

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ‘தக் லைப்’ படக்குழு இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த த்ரிஷா, “சிம்புவையும், கமல் சாரையும் எனக்கு பல வருடங்களாக தெரியும். … Read more

ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் யூசர்களுக்கு குட்நியூஸ்.. ஸ்பேம் கால் நச்சரிப்புக்கு முடிவு..!!

how to stop spam Calls ; ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன் என எல்லா மொபைல் நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் தொந்தரவாக நினைப்பது ஸ்பேம் கால்கள் மற்றும் மார்க்கெட்டிங் கால்கள் தான். இந்தியாவில் பல மொபைல் யூசர்கள் நாள்தோறும் தொடர்ச்சியான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் விளம்பர செய்திகளை எதிர்கொள்கின்றனர். இது பலருக்கும் இடையூறாக இருக்கலாம். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இந்த சிக்கலைச் சமாளிக்க முயற்சித்த போதிலும், சந்தைப்படுத்துபவர்கள் தொடர்ந்து அதில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். … Read more