பொதுமக்கள் கருத்து கேட்புக்கு பின் எரிஉலை திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: பொது​மக்​கள் கருத்து கேட்​புக்கு பின் கு எரிஉலை திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என்று சென்னை மாநக​ராட்சி தெரிவித்துள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யின் திடக்​கழிவு மேலாண்​மைத் துறை, வட சென்னை குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களின் கூட்​டமைப்புக்கு அனுப்​பி​யுள்ள கடிதத்​தில், “இந்​தி​யா​வில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் கழி​வு​களில் இருந்து மின்​சா​ரம் தயாரிக்​கும் ஆலைகள் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன.

டோக்​கியோ​வில் 19 ஆலைகள் உட்பட உலகில் 2800-ம் மேற்​பட்ட ஆலைகள் நிறு​வப்​பட்​டுள்​ளன. பாரீஸில் ஈபிள் கோபுரத்​தின் அரு​கில் செயல்​படு​கிறது. கொடுங்​கையூரில் எரிஉலை அமைக்​கும் திட்ட பணி​கள், பொது​மக்​களின் கருத்து கேட்பு கூட்​டம் நடத்​தி, சுற்​றுச்​சூழல் அனு​மதி பெற்ற பின் மேற்​கொள்​ளப்​படும்​” என கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.