மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு இது 8வது மக்கள் தொகை கணக்கெடுப்பு என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் போன்ற பனி மூடிய பகுதிகளில் அக்டோபர் 1, 2026 முதல் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், மார்ச் 1, 2027 முதல் நாட்டின் […]
