இஸ்ரேல் – ஈரான் போரின் போது ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில் B-2 விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பங்கர் பஸ்டர்கள் மூலம் ஈரானிய அணு ஆயுத தளங்களை முற்றிலும் அழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உயர் சக்தி கொண்ட பதுங்கு குழி-பஸ்டர் ஏவுகணைகளைத் தயாரிக்க இந்தியா சொந்தமாக முயற்சித்து வருவதாக இந்தியா டுடே ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு […]
