ராஜாஜி, ரஜினி மன்னிப்பு கேட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி – ‘தக் லைஃப்’ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

கன்னட மொழி குறித்த பேச்சுக்கு நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்ததால், அவர் நடித்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் நாளை வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், ”தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டங்களில் குதித்தனர். கர்நாடக கன்னட கலை மற்றும் கலாச்சாரத் … Read more

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்  என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது சுகாதாரத்துடன் நேரடி தொடர்பு கொண்ட இந்த ஆன்லைன் விளையாட்டுகளை அரசு முறைப்படுத்த முடியும். மக்கள் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியிலான தாக்கங்களுக்கு உள்ளாகும் போது அரசு மௌனம் காக்க முடியாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆன்லைன் சூத்தாட்டங்களில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து … Read more

பிரம்மபுத்திரா நதியை சீனாவால் தடுக்க முடியாது: பாகிஸ்தானுக்கு அசாம் முதல்-மந்திரி பதிலடி

கவுகாத்தி, காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கிடையே இந்தியாவுக்கான பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் மூத்த உதவியாளர் ராணா இஹ்சான் அப்சல் தெரி வித்தார். இதற்கு அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:- காலாவதியான சிந்து நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா தீர்க்கமாக விலகிய … Read more

ஐ.பி.எல். 2025: ஆரஞ்சு, ஊதா தொப்பிகளை வென்ற குஜராத் வீரர்கள்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more

திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

கராச்சி, பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில்16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பாதுகாப்பு காரணங்களுக்காக கராச்சியின் மாலிர் சிறையில் இருந்த கைதிகள் மற்றொரு இடத்துக்கு கொண்டுசெல்வதற்காக விடுவிக்கப்பட்டனர். இதனை பயன்படுத்திக்கொண்ட கைதிகள் 200க்கும் மேற்பட்டோர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்; “சம்பவம் நடந்த நேரத்தில் மாலிர் சிறையில் 6,000 க்கும் மேற்பட்ட கைதிகள் இருந்தனர், அவர்களில் … Read more

RCB : 'ஈ சாலா கப் நமது ரசிகர்களே…' – ரஜத் பட்டிதர் உற்சாகப் பேச்சு

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது. Rajat Patidar – RCB vs PBKS ரஜத் படித்தார் பேசும்போது, “இந்த வெற்றி விராட் கோலிக்கும் எங்களை இத்தனை ஆண்டுகளாக ஆதரித்த ரசிகர்களுக்கும் ஸ்பெசலான தருணமாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் இந்த வெற்றிக்கு உரித்தானவர்கள். குவாலிபையர் 1 போட்டியில் வென்றவுடன்தான் எங்களால் இந்த கோப்பையை வெல்ல முடியும் என … Read more

அகஸ்தியர், சொரிமுத்து அய்யனார் கோயிலில் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்க ஐகோர்ட் தடை

மதுரை: அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியில் புகழ் பெற்ற அகஸ்தியர் திருக்கோயில் மற்றும் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்கள் உள்ளன. அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு: ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததற்காக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். ஜெய்சால்மரில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்த ஷகூர் கான், முக்கியமான ஆவணங்களை ஐஎஸ்ஐ ஏஜென்டுகளுக்கு அனுப்பிய புகாரில் கைதாகியுள்ளார் ஜெய்சால்மரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்த ஷகூர் கான் என்பவரை, உளவு பார்த்த கடுமையான குற்றச்சாட்டில் ராஜஸ்தான் உளவுத் துறை கைது செய்தது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ முகவர்களுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் … Read more

ஈ சாலா கப் நம்து: நிறைவேறிய 18 வருட கனவு.. பஞ்சாப்பை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதன். இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. ஃபில் … Read more

மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் குறித்து அன்புமணி விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்  என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி,   ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள்  நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,  தமிழ்நாட்டில்,  சட்டம் – ஒழுங்கு அதலபாதாளத்தில் விழுந்துள்ளது என்று கூறி உள்ளார். தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.  நேற்று மட்டும்  8 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் … Read more