'ஒரு நாள் கோடீஸ்வரி' – 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். 20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது. Michigan கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் … Read more

கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: இந்து முன்னணிக்கு இடதுசாரிகள் கண்டனம்

திண்டுக்கலில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11-ம் தேதி முதல் பத்து நாட்களாக , பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் … Read more

உ.பி. அரசு அலுவலகங்களில் ‘ஒய் பிரேக்’ – அலுவலர்கள் யோகா செய்ய அனுமதி

புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்​வ​தேச யோகா தினம் நாடு முழு​வதும் அனுசரிக்​கப்​படு​கிறது. இந்​நிலை​யில், மத்​திய அரசின் ஆயுஷ் அமைச்​சகத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, உ.பி.​யின் அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் ‘ஒய்​-பிரேக்’ எனும் பெயரில் அனை​வருக்​கும் யோகா செய்​வதற்​கான நேரம் ஒதுக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உ.பி. அரசு வெளி​யிட்ட உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: யோகா நெறி​முறையை அனைத்து அரசு அலு​வல​கங்​களி​லும் செயல்​படுத்த வேண்​டும். இந்த முயற்சி இந்​தி​யா​வின் யோகா பாரம்​பரி​யத்தை நிலைநிறுத்​து​வது மட்​டுமல்​லாமல், யோகாவை தினசரி வழக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக … Read more

இந்தியா – பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: மீண்டும் சீண்டும் ட்ரம்ப்!

வாஷிங்டன்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரூத் சமூக வலைதளத்தில் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், ‘ காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல தசாப்தங்களாக நடந்து வரும், வன்முறை ரத்தக்களரி மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய போரில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, … Read more

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை கைபற்றிய Netflix.. எத்தனை கோடி தெரியுமா?

Sivakarthikeyan Madharasi Grab Netflix: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் OTT விநியோகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டுக்கோழி வளர்ப்பில் கோடீஸ்வரராக வேண்டுமா? திருநெல்வேலி மக்களுக்கு குட் நியூஸ்

Tirunelveli chicken farm scheme : திருநெல்வேலி மக்கள் நாட்டு கோழி வளர்ப்பு மற்றும் பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Vijay: `நாளைய தீர்ப்பு முதல் தமிழக வெற்றிக் கழகம் வரை' – பிறந்தநாள் நாயகன் விஜய் பற்றிய Quiz!

இன்று (ஜூன் 22) பிறந்தநாள் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்க்கு, நாளைய தீர்ப்பு முதல் ஜனநாயகன் வரை, விஜய் மக்கள் இயக்கம் முதல் தமிழக வெற்றிக் கழகம் வரை… ஒரு நெடும் பயணம் தான். நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒரு சின்ன டெஸ்ட் இங்கே உங்களுக்காக! விஜய் பற்றிய சுவாரஸ்ய கேள்விகள் கொண்ட Quiz-ல் கலந்துகொள்ள பின்வரும் லின்க்-ஐ கிளிக் செய்யவும். https://www.vikatan.com/special/vijay-birthday-special-quiz-2025 Source link

சோஷியல் மீடியாவில் வீடியோ போட்டால் ரூ.3 லட்சம் பரிசு கொடுக்கும் மத்திய அரசு – முழு விவரம்

Central Govt : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகளின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை கொண்டாடும் வகையில், “இந்தியாவின் மாற்றத்தில் எனது அனுபவம்” (Badalta Bharat, Mera Anubhav) என்ற தலைப்பில் படைப்பாக்க நடைபெற உள்ளன. இதற்காக MyGov தளத்துடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் இப்போட்டிகளை நடத்துகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் வீடியோ, குறும்படம், வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அனைத்து இந்தியர்களும் பங்கேற்குமாறு மத்திய தகவல்தொழில்நுட்ப … Read more

ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை:  சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில்  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள  22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை முட்டுக்காடு கடற்கரையில் உள்ள ஆடம்பரமான பங்களாக்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க, பங்களா உரிமையாளர்களால் சட்டவிரோத கடல் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவைகள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை … Read more

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா … Read more