ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் அருகே கூடியதை அடுத்து அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. … Read more

RCB event stampede: "மோசமான திட்டமிடல்… அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பு" – மத்திய அமைச்சர் சாடல்

ஆர்சிபி அணி நேற்று தனது முதல் கோப்பையை வென்ற நிலையில், அவசரமாக அவசரமாக இன்றே ஆர்.சி.பி வீரர்களை சிறப்பிக்க சட்டமன்ற வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. மேலும், மாநில கிரிக்கெட் சங்கமும் சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்.சி.பி அணி வீரர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது. பெங்களூரு இதனால், சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிய பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். … Read more

பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா காலமானார் – வானதி சீனிவாசன் இரங்கல்

கோவை: உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகா இன்று (ஜூன் 4) உயிரிழந்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி. இவரது மகள் கருணாம்பிகா பிரபல கட்டிட கலை நிபுணர் மற்றும் கல்வியாளர். ‘தி இந்தியன் பப்ளிக் பள்ளி’ குழுமத்தின் இணை நிறுவனர். இவரது கணவர் ஆற்றல் அசோக்குமார் பிரபல தொழிலதிபர். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவை அவிநாசி சாலையில் … Read more

2027 மார்ச் 1-ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027 மார்ச் மாதம் தொடங்கும் என்றும், இரண்டு கட்டங்களாக அது நடத்தப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டில் இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வரம்பு தேதி 2027 மார்ச் 1 ஆக … Read more

திருமணம் முடிந்த 2 மாசத்துக்குள் பிரியங்காவிற்கு வந்த நிலை! ரசிகர்கள் அதிர்ச்சி..

Anchor Priyanka Recent Post After Leaves Fans Shocked : பிரபல தொகுப்பாளர் பிரியங்கா, சமீபத்தில் இணையத்தில் பதிவிட்டுள்ள போட்டோ அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.  

சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு குட்நியூஸ் – தமிழ்நாடு அரசின் 3 முக்கிய அறிவிப்புகள்..!

Tamil Nadu government : சென்னை உள்ளிட்ட பிற மாவட்ட பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. கர்நாடக துணை முதலமைச்சர்!

11 RCB fans died: 2025 ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனால் 18 வருட காத்திருப்பு முடிந்து விட்டதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல் இதுவரை ஈ சாலா கப் நம்தே என கூறி வந்தவர்கள், தற்போது ஈ சாலா கப் நம்து என கூறி தங்களது உற்சாகத்தை வெளிபடுத்து வந்தனர்.  இச்சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு … Read more

Thug Life: 'மணி சார், கமல் சாருடன் பணியாற்றுவது என்னுடைய கனவு'- அசோக் செல்வன் நெகிழ்ச்சி

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைஃப்’ இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ‘தக் லைஃப்’ இந்நிலையில் இன்று (ஜூன் 4)’தக் லைஃப்’  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கின்றனர். “இந்தப் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மணி சார், கமல் சாருடன் பணிபுரிவது என்னுடைய கனவு. இதெல்லாம் ஒரே படத்தில் … Read more

1950 டூ 1987 இடையே பிறந்த மூத்த குடிமக்கள் பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

How To Get Birth Certificate, Central Government Regulation : பிறப்பு, இறப்புச் சான்றிழ் இல்லாத மூத்த குடிமக்கள் அவற்றை பெறுவது எப்படி? என்பதற்கான வழியை மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிறப்புச் சான்று இல்லாமல் 1950-1987 ஆம் ஆண்டுக்கு இடையில் பிறந்த இந்திய மூத்த குடிமக்கள் இப்போது NABC (Non-Availability Birth Certificate) வழியாக எளிதாக இந்த சான்றிதழ்களைப் பெறலாம். ஜனவரி 26, 1950 முதல் டிசம்பர் 31, 1987 வரை பிறந்து, எந்த அதிகாரப்பூர்வ … Read more

பெரும் சோகம்: ஆர்சிபி ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடக மாநில தலைவர் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றிகொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதன்முறையாக ஐபிஎல் வெற்றிக்கோப்பையை வென்றுள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கேப்டனாக உள்ள இந்த அணியின் வெற்றி கர்நாடக மக்களால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை நினைகூரும் வகையில்  RCB வெற்றி … Read more