Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்…' – மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தக் லைப்’ படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் குஷ்பு – சுந்தர்.சி -யின் மகள் அனந்திகா சுந்தரும் ஒருவர். குஷ்பூ இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குஷ்பூ நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “மணிரத்னம் படத்தில் என் மகளின் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பெற்றோராகப் பெருமையாக இருக்கிறது. முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் … Read more

திண்டுக்கல் – நத்தம் சாலையில் சுங்கச்சாவடி திறக்க எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

நத்தம்: நத்தம் அருகே அஞ்சுகுழிபட்டி சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் அஞ்சுகுழிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சுமார் 270 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. இதை நான்கு வழிச்சாலையாக மாற்றாமல், இருவழிச்சாலையில் விரிவாக்கப்பணி மட்டுமே நடந்துள்ளது. நத்தம் வரை சாலை முழுவதும் பணிகள் முழுமையடையாமலும் உள்ளது. சாலை விரிவாக்கப்பணியின்போது … Read more

‘அரசுக்கு ரூ.50 லட்சம் நான் தருகிறேன்… என் மகனை திருப்பித் தருவார்களா?’ – பெங்களூரு துயரக் குரல்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மாலை இந்த நேரம் ஒரு பெருங்கூட்டம் கோலியை காணப் போகிறோம், கொண்டாடப் போகிறோம் என பல நூறுக் கனவுகளுடன் திரண்டிருந்தது. ஆனால், சில நிமிடங்களில் கூட்ட நெரிசல், கூச்சல், குழப்பம் என பதற்றம் நிலவ 11 உயிர்கள் பறிபோயின. அரசு, போலீஸ், ஆர்சிபி என யாரும் எதிர்பார்த்திராத பெருந்துயரம் தான். என்றாலும் அரசு இயந்திரங்கள் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்கு நகர்ந்து செல்லும், காவல் துறை தன் கடமைகளில் கருத்தாகிவிடும். ஆர்சிபி இனி … Read more

“இந்தியா – பாக். பதற்றத்தைத் தணித்தவர் ட்ரம்ப்” – ஷெபாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ புகழாரம்

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணித்ததில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பங்கு குறிப்பிடத்தக்கது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் உதவ வேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ஷெரீப், “பஹல்காம் சம்பவம் ஒரு தவறான நடவடிக்கை என்பதை … Read more

லைகா Vs விஷால் வழக்கு! வட்டியுடன் ரூ.21 கோடியை வழங்க வேண்டும்-ஐகோர்ட் உத்தரவு

Court Orders Vishal To Pay 21 Crores To Lyca Productions : நடிகர் விஷால், தனது பட தயாரிப்பு நிறுவனத்துக்காக அன்பு செழியனிடம் கடன் பெற்றது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான விவரத்தை இங்கு பார்ப்போம்.

பெண்கள் கல்லூரியில் படிக்க ரூ. 36,200 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?

முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். 

ஓடிடியில் வெளியாகும் படங்கள்

சென்னை இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோஒர்ர் ஒவ்வொரு வாரமும் திரை அரங்குகளீல் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம். … Read more

சென்னை ஆலையில் 50 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்த யமஹா | Automobile Tamilan

இந்தியா யமஹா மோட்டார் சென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கிய 10 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியா உட்பட ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ASEAN உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இந்த தொழிற்சாலையின் மொத்த உற்பத்தியில் 30% க்கும் அதிகமானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன, குறிப்பாக  FZ சீரிஸ், சலுயூட்டோ மற்றும் ஆல்ஃபா ஸ்கூட்டர் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது. இதுதவிர இந்த ஆலையில் 125சிசி ஹைபிரிட் ஸ்கூட்டர்களான ரேZR … Read more

“அதானி நிறுவனத்தின் ரூ.5,000 கோடி கடன் பத்திரங்களை எல்ஐசி வாங்கியது ஏன்?” – செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு முதலீட்டு நிறுவனமோ, நிதி நிறுவனமோ தயாராக இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் இந்த கடன் பத்திரங்களை முழுவதுமாக வாங்கியுள்ளது ஏன்?” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் நிறுவனம் வெளியிடும் … Read more