3 மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை (ஜூன் 20, 21 தேதி) பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது பயணத் திட்டத்தில், பல்வேறு திட்டத் தொடக்க விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள் மற்றும் பொது உரைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பீகார் இதன்படி பீகார் மாநிலம் சிவானுக்கான தனது பயணத்தின் போது, உள்கட்டமைப்பு மற்றும் பொது சேவைகளை மையமாகக் கொண்ட பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். சுமார் ரூ. 400 … Read more