செல்பி கேட்ட தம்பதி.. உடனே திருநீரை அழித்த திருமாவளவன்.. மதுரையில் நடந்தது என்ன?
மதுரையில் திருமாவளவனிடம் தம்பதி செல்பி கேட்ட நிலையில், அவர் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மதுரையில் திருமாவளவனிடம் தம்பதி செல்பி கேட்ட நிலையில், அவர் தனது நெற்றியில் இருந்த திருநீரை அழித்துவிட்டு செல்பி எடுத்தார்.
Ind vs Eng Test Series: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், நாளை (ஜூன் 20) முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. நாளை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கி 5 நாட்கள் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறும். இது 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் … Read more
கடந்த ஜூன் 5-ம் தேதி கமல் ஹாசன் – மணி ரத்னம் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘தமிழிலிருந்துதான் கன்னட மொழி பிறந்தது’ என கமல் பேசிய விஷயத்திற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. Thug Life இதைத் தொடர்ந்து ‘இப்படியான கருத்தைக் கூறிய கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம்’ என கர்நாடக … Read more
How To Link Aadhaar With LPG Connection: உங்கள் எல்பீஜி (LPG) கனெக்ஷனுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் மட்டுமே மானியம் கிடைகும். ஆங்கிலத்தில் சப்ஸிடி என சொல்வார்கள். இந்த இணைப்பு மேலும் மோசடி தடுக்கப்படும். இந்த வழிகாட்டியில் ஆன்லைன், ஆஃப்லைன் மற்றும் கால் சென்டர் மூலம் இணைப்பதற்கான எளிய படிகள் உள்ளன. ஆதாரை எல்பீஜி கனெக்ஷனுடன் இணைக்கும் முறைகள் 1. ஆன்லைனில் இணைப்பது (Step-by-Step) – UIDAI அதிகாரப்பூர்வ வலைத்தளம் செல்லவும். – “Benefit Type”-ல் … Read more
பெங்களுரு பெங்களூரு விமான நிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, இன்று பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இ மெயில் மூலம் விமா, ன நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோ நோப்ப நாய்கள் மூலம் நடத்திய சோதனையில் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒரே வாரத்தில் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Ali Khamenei vs Donald Trump: டிரம்பிற்கும் அலி காமெனிக்கும் இடையிலான சமூக ஊடகப் போர் நடந்து வருகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மீறி எங்களை தாக்கினால் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் எச்சரிக்கை.
பா.ம.க உட்கட்சி விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தனித்தனியாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம், நீக்கம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டங்களாகச் சென்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இரும்பாலை சாலையில் உள்ள … Read more
மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து … Read more
புதுடெல்லி: “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் … Read more
வாஷிங்டன்: ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில், ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா இணைந்தால் ‘முடிவு மிகவும் மோசமானதாக இருக்கும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 7-வது நாளாக தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துருக்கிக்கான தூதராகவும் பணியாற்றும் சிரியாவுக்கான அமெரிக்க சிறப்பு தூதர் தாமஸ் பராக், பெய்ரூட்டில் லெபனான் அதிகாரிகளைச் சந்தித்தார். அப்போது ஹிஸ்புல்லாவின் நெருங்கிய கூட்டாளியான லெபனானின் நாடாளுமன்ற சபாநாயகர் நபி பெர்ரியைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அவரிடம் ஈரான் – … Read more