சென்னை மெட்ரோ சைலாண்டாக செய்த பெரிய சம்பவம்… நாட்டில் இதுவே முதல்முறை!

Chennai Metro Rail: இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொறியியல் சாதனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெரிவித்துள்ளது.

`ரசிகர்களைப் பார்த்ததும் வாயடைத்து போகிறேன்' -பிறந்த நாள் வாழ்த்திற்கு நன்றி கூறி நெகிழ்ந்த இளையராஜா

இளையராஜா இன்று தனது 82-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் நேரில் சந்தித்தும் இளையராஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இளையராஜா இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் வகையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இளையராஜா, “எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி.  பிறந்த … Read more

ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற ரூ, 2000 நோட்டுகள் சதவிகிதம் எவ்வளவு தெரியுமா?

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கியிடம் திரும்ப அளிக்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19ம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தபோது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.  அவற்றை வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கி திரும்ப பெற்ற்ள்ளது இன்று, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ரூ.2,000 நோட்டுகள் 98.26 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளன. … Read more

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" – காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், “அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்தியாவிற்கும், ஜம்மு & காஷ்மீருக்கும் இடையே பிரிவினையை உண்டாக்கி இருந்தது. இது மிகப்பெரிய பிரச்னையாகவும் இருந்தது. ஆனால், பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்று பேசியிருந்தார். Jammu & Kashmir ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்குக் … Read more

‘திருவிழா இல்லாத காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க நடவடிக்கை’ – வாகை சந்திரசேகர்

திருநெல்வேலி: “தமிழகத்தில் திருவிழா இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்று நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார். திருநெல்வேலியில் மண்டல அளவிலான நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர், திருநெல்வேலி மாவட்ட … Read more

பிரதமர் மோடியுடன் பராகுவே அதிபர் சந்திப்பு – இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான பராகுவேவின் அதிபர் சாண்டியாகோ பெனா பலாசியோஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். பராகுவே அதிபரை வரவேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் வருகை உண்மையிலேயே வரலாற்று சிறப்புமிக்கது. நீங்கள் டெல்லிக்கு மட்டுமல்ல, மும்பைக்கும் வருகை தருகிறீர்கள். இது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவுகளை உருவாக்குவதற்கான உங்கள் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது. ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம், … Read more

NEET PG: நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு… ஜூன் 15 நடக்காது – என்ன காரணம்?

NEET PG 2025 Postponed: வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.

3வது மகனின் பிறந்தநாள்.. முதன்முறையாக போட்டோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan Third Son Photo Viral: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது மகன் பவனின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோ ஒன்றை மனைவியுடன் வெளியிட்டுள்ளார்.

தோல்வியால் கடுப்பான கார்ல்சன்.. வரலாற்றில் இடம் பிடித்த குகேஷ்!

கடந்த சில ஆண்டுகளாக செஸ்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். இவர் நேற்று (ஜூன் 01) நார்வேவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் உலக செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.  முதல் இடத்தில் குகேஷால் தோற்கடிக்கப்பட்ட மேக்னஸ் கார்ல்சனும் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியானோ கருவானாவும் உள்ளனர். நார்வேவுக்கே சென்று … Read more

Housefull 5: 'ஒரு படத்துக்கு ரெண்டு க்ளைமேக்ஸ்!' – முதல் முறையாக இரண்டு வெர்ஷன்களுடன் பாலிவுட் படம்!

‘ஹவுஸ்ஃபுல்’ என்கிற பிரபலமான பாலிவுட் பட பிரான்சைஸின் 5-வது பாகமான ‘ஹவுஸ்ஃபுல் 5’ ஜூன் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த பிரான்சைஸின் முதல் பாகம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. Housefull – 2010 Film ஒவ்வொரு பாகங்களுக்கும் கிடைத்த நல்லதொரு வரவேற்பைத் தொடர்ந்து இந்த பிரான்சைஸ் ஐந்தாவது பாகம் வரை நீண்டிருக்கிறது. அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், ரித்தீஷ் தேஷ்முக் ஆகியோர் நடித்திருக்கும் இந்த ஐந்தாவது பாகத்தை பாலிவுட் இயக்குநர் தருண் மன்ஷுகானி இயக்கியிருக்கிறார். … Read more