''தென்னிந்திய படங்களில் எனக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லையா?''- ஜெனிலியா சொல்வதென்ன ?

ஆமீர் கான், ஜெனிலியா நடித்திருக்கிற ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி ப்ரோமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் ஆமீர் கானும், ஜெனிலியாவும் பங்கேற்று வருகின்றனர். Sitaare Zameen Par அப்படி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜெனிலியாவிடம் ‘தென்னிந்திய படங்களில் உங்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லைதானே?’ எனக் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்து ஜெனிலியா கொடுத்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ஜெனிலியா, “நிச்சயமாக அப்படி கிடையாது. தென்னிந்தியப் … Read more

அச்சச்சோ இதுவுமா!! பெண்ணை கர்ப்பமாக்கிய AI…. நடந்தது என்ன?

AI Latest News: நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு தம்பதியின் கதை இன்று உலகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சுமார் 20 வருடங்களாக குழந்தைக்காகப் போராடிய பிறகு, இறுதியாக அவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. IVF சிகிச்சைகள் 15 முறை தோல்வியடைந்தன, பல கண்டங்களைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது, ஆனால் அனைத்து முயற்சிகளும் தோல்வியையே சந்தித்தன.  AI Based Fertility Tool எனினும், நம்பிக்கையின் கதிர்கள் அனைத்தும் மங்கிக்கொண்டிருந்தபோது, ​​கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட AI அடிப்படையிலான … Read more

சீமானுக்கு பிரபாகரன் அடத்தை பயன்படுத்த தடை கோரிய மனு வாபஸ்

சென்னை விடுதலை சிறுத்தைகள் இயக்க தலைவர் பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை  கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது, வழக்கறிஞர் எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில், தாக்கல் செய்திருந்த மனுவில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள சீமான், கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, போர் முனையில் சந்தித்து பேசியதாகவும், அதன் பிறகு ஏகே 47 … Read more

Euro Millions: இதுவரை யாரும் பெறாத லாட்டரி ஜாக்பாட்டை வென்ற நபர்; எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா?

அயர்லாந்தை சேர்ந்த ஒருவர் 208 மில்லியன் பவுண்டுகள் (தோராயமாக ரூபாய் 2,120 கோடி) லாட்டரி டிக்கெட்டில் வென்றுள்ளார். இது ஐரோப்பாவில் இதுவரை வென்ற மிகப்பெரிய லாட்டரி பரிசாக கூறப்படுகிறது. ஐரிஷ் என்ற நபர் தனது லாட்டரி டிக்கெட்டில் மிகப்பெரிய பரிசு தொகையை வென்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். அதிகபட்ச தொகையாக இந்த ஜாக்பாட்டை ஐரிஷ் வென்றுள்ளார். ஐரோப்பாவில் மிகப்பெரிய டிராவாக பார்க்கப்படும், “யூரோ மில்லியன்ஸ்” சூப்பர் டிரா சமீபத்தில் நடைபெற்றது. தற்போது யூரோ மில்லியன் லாட்டரி, மிகப்பெரிய … Read more

சுங்கச்சாவடி ஆண்டுக் கட்டணத்தை ரூ.1,500-ஆக குறைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 3,000 ரூபாய் என்பதை 1,500 ரூபாயாக குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சுங்க கட்டணம் வசூலிப்பதில் தனியார் வாகனங்களுக்கு கார், ஜீப், வேன் ஆகியவைகளுக்கு சுங்கச்சாவடியை கடந்து செல்ல ஆண்டுக்கு ரூபாய் 3,000 என்றும் அல்லது சுங்கச் சாவடியை 200 முறை வரை கடக்கலாம் என்றும் புதிய விதியினை தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. … Read more

அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம்: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் பூட்டு அருங்காட்சியகம் அமைகிறது. 150 வருட கால தொழிலை அங்கீகரிக்கும் வகையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார். இந்தியாவின் பூட்டுகளின் நகரமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகர் கருதப்படுகிறது. இந்நகரம் டெல்லிக்கு 150 கி.மீ தொலைவில் மிக அருகில் உள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் அலிகர் நகரில் முஸ்லிம் கைவினை கலைஞர்கள் அதிகம் இருந்தனர். இதனால், அரசின் கோப்புகளை பாதுகாக்க வேண்டி பெரிய அளவிலான தகரம் மற்றும் இரும்பு … Read more

“இந்தியா – பாக். போர் நிறுத்தத்துக்கு இரு நாட்டு தலைவர்களே காரணம்” – ட்ரம்ப் ‘புதிய’ தகவல்

வாஷிங்டன்: “இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தலைவர்கள்தான், இரு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலை நிறுத்தினார்கள்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல்முறையாகக் கூறி இருக்கிறார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தார்கள். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் 4 நாட்கள் வரை நீடித்த நிலையில், பாகிஸ்தானின் … Read more

Kerala Lottery: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் பிற்பகல் 3 மணிக்கு.. 1 கோடி யாருக்கு?

Kerala Lottery Karunya Plus KN-577 Result: காருண்யா பிளஸ் KN-577 வெற்றி எண்கள் குறித்து கேரள மாநில லாட்டரி துறை முடிவுகளை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது.

அதர்வாவின் கம்பேக்! எப்படி இருக்கிறது DNA திரைப்படம்? திரை விமர்சனம்!

DNA Movie Review: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் நடித்துள்ள DNA திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

'தமிழிலும்' குடமுழுக்கு என்பது அவமானம்! ஏமாற்றும் திமுக – சீமான்!

ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.