ஹனிமூன் கொலைக்கு பிறகு மேகாலயாவில் புதிய தடை

ஷில்​லாங்: மேகாலயாவில் தேனிலவின்போது இந்தூர் தொழிலதிபர் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தனியார் வாகனங்களை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ம.பி.யின் இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்சிக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவரும் அவரது மனைவி சோனமும் தேனிலவுக்கு மேகாலயா சென்றனர். அங்கு ரகுவன்சி கொல்லப்பட்டார். சோனம் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து ரகுவன்சியை கொன்றது தெரியவந்தது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரகுவன்சி கொலைக்கு முன் மேகாலயாவில் … Read more

அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டினால் தக்க பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு … Read more

ஜெயிலர் 2-ல் அந்த மாஸ் நடிகரா? 2 சூப்பர்ஸ்டார் ஒன்றாக, செம்ம ட்ரீட் இருக்கு

Actor Shah Rukh Khan With Rajinikanth In Jailer 2 : ஜெயிலர் 2 திரைப்படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி பாலிவுட் சூப்பர்ஸ்டார் எனசறு அழைக்கப்படும் பிரபல நடிகர், ஒருவர் ரஜினியுடன் இணையப் போகிறார். 

1 ஆம் வகுப்பு டூ 10 ஆம் வகுப்பு : ரூ.25,000 கல்வி உதவித் தொகை – மத்திய அரசின் லேட்டஸ்ட் அப்டேட்

Central government, Scholarship 2025 : 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

அவர் மிகவும் தனித்துவமானவர்.. கம்பீர் குறித்து பும்ரா கருத்து!

Ind vs End Test Series: ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. இத்தொடர் வரும் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத முதல் டெஸ்ட் தொடர் என்பதால், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  டெஸ்ட் தொடரை முன்னிட்டு இரு அணி வீரர்களும் … Read more

Kuberaa: தனுஷின் குபேரா படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள்; CBFC நடவடிக்கை

தனுஷின் நடிப்பில் ஜூன் 20-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘குபேரா’. தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’வில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இவர்களுடன் நாகார்ஜுனா அக்கினேனி, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேகர் கமுலா இயக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திரையரங்குக்கு வருவதற்கு முன்பு இந்தப் படம் Central Board of Film Certification (CBFC) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்ற … Read more

காவிரி நீர் திறப்பு : வெள்ள எச்சரிக்கை

பெங்களூரு கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.’’ தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக கபினி அணை அதன் கொள்ளளவை எட்டவுள்ளது.  சுமார் 2284 அடி உயரம் கொண்ட கபினி அணையில் 2280.84 அடிக்கு நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரத்து 545 கன அடியாக  உயர்ந்த வண்ணம் உள்ளது. எனவே அணையின் பாதுகாப்பு கருதி கபினி … Read more

உங்களது சக நண்பனாக உங்கள் முன் வந்து நிற்பேன்! – மகன்களுக்கு அப்பாவின் கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என் அன்பு மகன்களே… எப்படி இருக்கிறீர்கள்.. செல்போனில் நீங்கள் தினமும் என்னை அழைத்தாலும், வீடியோ காலில் இருநாட்களுக்கு ஒருமுறை பேசினாலும் திருப்தியைத் தராத உணர்வு என்னவோ தெரியவில்லை கடிதத்தில் தருகிறது. இது கடிதம் அல்ல. அப்பாவின் உணர்வுகள். நீங்கள் இருவரும் பிறந்த போதும் உடன் … Read more

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

மதுரை: திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் திருப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட குழுவில் ஆகம நிபுணர்கள் இடம் பெறவில்லை. கடலோர கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோயிலில் 24 புனித தீர்த்தங்களில் நாழிக்கிணறு என்ற … Read more

கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பானாவர்கள் … Read more