“ஈரான் ஒருபோதும் சரணடையாது” – ட்ரம்ப்புக்கு அயதுல்லா அலி கமேனி பதிலடி

தெஹ்ரான்: ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார். தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தொலைக்காட்சி உரையில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறும்போது, “ஈரான் ஒருபோதும் சரணடையாது. ஈரான் திணிக்கப்பட்ட போருக்கு எதிராக உறுதியாக நிற்கும். அதேபோல் திணிக்கப்பட்ட அமைதிக்கு எதிராகவும் உறுதியாக நிற்கும். திணிக்கப்பட்டால் … Read more

முத்தமழை பாடலுக்கு பின்..அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!

Chinmayi Trending Songs After Muththa Mazhai : தக் லைஃப் படத்தில் இடம் பெற்றிருந்த முத்தமழை பாடல், சின்மயி வாய்ஸில் ட்ரெண்டானதை ஒட்டி, இணையத்தில் ரசிகர்கள் அவரது பாடலை அதிகமாக கேட்டு வருகின்றனர். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?  

அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன? – அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம்  அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை- அமைச்சர் வாக்குமூலம் குறித்து முதல்வரின் பதில் என்ன என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.   

Actor Sri: “என்னுடைய முதல் நாவல் MAY EYE COME IN?" – நடிகர் ஶ்ரீ சொன்ன அப்டேட்

சின்னத் திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடர் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஶ்ரீ எனும் ஶ்ரீராம் நடராஜன். `வழக்கு எண் 18/9′, `மாநகரம்’, `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, `வில் அம்பு’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதுக்கு நெருக்கமான நடிகராக உருவாகிவந்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு வெளியான `இறுகப்பற்று’ படத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஶ்ரீ, இரண்டு நாவல்கள் எழுதியுள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். நடிகர் ஶ்ரீ நடித்த திரைப்படத்துக்கு அவருக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை … Read more

பீகாரில் ;பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொலை

லக்கிசராய் பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவரும் அவர் உதவியாளரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பஞ்சாயத்துத் தலைவர் முகியா சந்தன் சிங் மற்றும் அவரது உதவியாளர் சந்தன் குமார், கிராமத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டு இன்று அதிகாலை திரும்பி உள்ளனர் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஆயுதமேந்திய சிலர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். தகவலறிந்து உஃபனடியாக சம்பவ … Read more

டெல்லி மதராஸி காலனி: 370 தமிழர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.12,000; உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி இந்த வாரத்தின் துவக்கத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் மற்றும் டெல்லியின் சிறப்புப் பிரதிநிதி … Read more

‘முருக பக்தர்கள் மாநாடு… கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தி’ – மதுரை திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை

மதுரை: “மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரம் நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு ஓர் ஆன்மிக நிகழ்ச்சி அல்ல. மாறாக, பாஜக பரிவாரம் நாடு முழுவதும் செய்து வரும் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதியே. அவர்களது நோக்கம் கடவுள் பக்தி அல்ல; கலவர உத்தியே என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்,” என முருக பக்தர்கள் மாநாடு குறித்து திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். முருக பக்தர் மாநாடு குறித்து … Read more

உ.பி.யில் தந்தை, மகனுக்கு ஒரே நேரத்தில் காவலர் பணி: சாத்தியமானது எப்படி?

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் காவலர்கள் பணிக்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், தந்தையும், மகனும் ஒரே சமயத்தில் காவலர் பணி பெற்றுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ளது ஹாப்பூர். இங்குள்ள தவுலானா பகுதியின் உதய்பூர் நங்லா கிராமத்தில் தந்தையான யஷ்பால் பவுஜி (40), தன் மகன் சேகர் நாகருடன் (19) வசிக்கிறார். யஷ்பால் தனது 18 வயதில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றியவர். இவர் 16 ஆண்டுகள் நாட்டுக்கு சேவை செய்த பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். … Read more

தமிழகத்தில் நாளை வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வும் மையம்!

தமிழகத்தில் இன்றுடன் கனமழை முடிவடைகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2026 டி20 மகளிர் உலக கோப்பை அட்டவணை வெளியீடு.. எப்போது, எங்கே நடக்கிறது?

2026 டி20 மகளிர் உலகக் கோப்பைக்கான முழு அட்டவணையை இன்று (ஜூன் 18) ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் போட்டியாக ஜூன் 12, 2026 அன்று எட்ஜ்பாஸ்டனில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 12 அணிகள் இந்த உலக கோப்பைக்காக போட்டியிடுகின்றன. இந்த 12 அணிகளை 2 குழுக்கலாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1ல் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், Qualifier 1 & 2. குரூப் 2வில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, Qualifier 1 … Read more