தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், ஜூன் 10 முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் ஜூன் … Read more