தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நல்ல மழை பெய்து வந்தது. தற்போது மீண்டும் வெயில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில், ஜூன் 10 முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று முதல் ஜூன் … Read more

பாஜக அரசியல் சாதி வாரி கணக்கெடுப்பு அன்று முடிவடையும் : ராகுல் காந்தி

பாட்னா பாஜக அரசியல் ஜாதிவாரி  கணக்கெடுப்பு நாண் அன்று முடிவுக்கு வரும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். 1 இந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நடைபெறள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடக்கவுள்ள இந்த சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்றன. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர், சாதி வாரி கணக்கெடுப்பு … Read more

“ஆண்டுக்கு ரூ.90 கோடி… தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழலை நியாயமாக விசாரிப்பீர்!” – அன்புமணி

சென்னை: “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல் நடைபெறுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை 40% முதல் 50% வரை குறைத்துக் கொடுப்பதன் மூலம் … Read more

‘நான் அரசியல் செய்யவில்லை, நடவடிக்கை எடுத்துள்ளேன்’ – பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரத்தில் சித்தராமையா பதில்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சி அரசியலாக்கியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது குறித்து பேசிய சித்தராமையா, “அவர்கள் அரசியலுக்காக இதைச் செய்கிறார்கள். நான் இதில் அரசியல் செய்யவில்லை. வெளிப்படையாகப் பொறுப்பானவர்கள் மற்றும் தங்கள் கடமையில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.” … Read more

RCB-ஐ சேர்ந்த 4 பேர் கைது… யார் நிகில் சோசலே…? இவர் கைது செய்யப்பட்டது ஏன்…?

Bangalore Stampede Arrest: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த நிலையில், ஆர்சிபியை சேர்ந்த டாப் நிர்வாகி மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமதாஸை சந்திக்க குருமூர்த்தியை அனுப்பியது பாஜகவா? நயினார் நாகேந்திரன் சொன்னது என்ன?

Nainar Nagendran: ராமதாஸ் – அன்புமணி சமரச பேச்சுவாரத்தைக்கு குருமூர்த்தியை பாஜக அனுப்பியதா என்ற கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சொன்ன பதிலை இங்கு பார்க்கலாம்.

அவர் இல்லை என்றால் எதுவும் இல்லை.. ரோகித் சர்மா உருக்கம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர அறிவித்த சில தினங்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இவர்களின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது.  கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஏன் திடீரென ஒய்வை அறிவித்தார். இதற்கு என்ன காரணம். கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியா தொடர் தான் காரணமா? உள்ளிட்ட பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி … Read more

Kalaipuli Thanu: தயாரிப்பாளர் தாணு பேரனின் திருமணம்; கலந்துகொண்டு வாழ்த்திய பிரபலங்கள்

திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யனின் திருமணம் நேற்று (ஜூன் 5) நடைபெற்று இருக்கிறது. இந்தத் திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டிருக்கின்றனர்.   கலைப்புலி எஸ்.தாணுவின் பேரன் ஆதித்யனுக்கும், டாக்டர் பிரீத்திகா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்களின் திருமணம் சென்னையில் நேற்று காலை நடைபெற்றிருக்கிறது. இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், டி.ராஜேந்தர், பிரபு, ராம்குமார், ரம்பா,  ஐசரி கணேஷ், ஷோபா கல்பாத்தி எஸ்.அகோரம், ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறனர். நேற்று மாலை … Read more

 தமிழக முதல்வருக்கு செல்வபெருந்தகை பாராட்டு

சென்னை தமிழக முதல்வர் காமராஜர் பெயரால் நூலகம் அமைத்ததற்கு செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ”தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி, இலவச கல்வி வழங்கிய பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் திருச்சியில் ரூபாய் 290 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்துடன் அமைக்கப்படவுள்ள மாபெரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மூவாயிரம் கோயில்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் குடமுழுக்கு … Read more