“வகுப்புவாத சக்திகளை பாதுகாக்க விரும்புகிறார் ராகுல் காந்தி” – அசாம் முதல்வர் குற்றச்சாட்டு

திப்ரூகர்: காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் எப்போதும் வகுப்புவாத சக்திகளைப் பாதுகாக்க விரும்புவதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். பக்ரித் பண்டிகையை ஒட்டி கடந்த 8-ம் தேதி அசாமின் பல இடங்களில் பசுக்கள் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும், அதன் மாமிசத் துண்டுகள் சில கோயில்களில் வீசப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக துப்ரி நகரில் 50 பேரையும், கோல்பாராவில் ஐந்து பேரையும் போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் … Read more

‘இஸ்ரேலுக்கு தற்காப்பு உரிமை உண்டு’ – ஜி7 கூட்டறிக்கையில் ஈரான் குறித்து இருப்பது என்ன?

கனானாஸ்கிஸ் (கனடா): பயங்கரவாதத்தின் மையமாக ஈரான் உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ள ஜி7 தலைவர்கள், இஸ்ரேல் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமையைக் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஜி7 உச்சிமாநாடு கனடாவின் கனானாஸ்கிஸ் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது. இதன் முதல் அமர்வில் பங்கேற்ற உறுப்பு நாடுகளின் தலைவர்கள், இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ‘ஜி7 தலைவர்களான நாங்கள், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தச் … Read more

வார் 2 படத்தில் ஹிருத்திக் ரோஷன் கதாப்பாத்திரம் எப்படி? அப்டேட் பகிர்ந்த பிரபலம்!

War 2 Movie Hrithik Roshan Character : வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !’ – அனைதா ஷ்ராஃப் அடஜானியா  

மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு… அன்புமணி போட்ட திடீர் குண்டு!

Anbumani Vellore Speech: ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் 4வது முறையாக உயர்த்தப்பட உள்ளது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

அவசரமாக லண்டனுக்கு பறந்த சூர்யகுமார் யாதவ்.. என்ன ஆச்சு?

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ். இவர் திடீரென அவசர அவசரமாக லண்டனுக்கு சென்றுள்ளார். ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய வீரர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு சென்றுள்ளார். இவர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாத நிலையில், லண்டனுக்கு ஏன் சென்றுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் லண்டனுக்கு அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள சென்று இருப்பதாக … Read more

110 இந்திய மாணவர்கள் ஆர்மீனியாவில் தஞ்சம்… ஈரானில் இருந்து வெளியேறினர்… வீடியோ

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்து வருவதால், இந்திய மாணவர்கள் தெஹ்ரானில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 110 பேர் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவுக்குள் நுழைந்துள்ளனர். இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அனைத்து உதவிகளையும் வழங்கும் நோக்கில் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சில இந்தியர்கள் ஆர்மீனிய எல்லை வழியாக ஈரானை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உர்மியா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 110 மாணவர்களில் … Read more

இஸ்ரேல்-ஈரான் போர் இந்தியாவையும் பாதிக்குமா? பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயருமா?

Crude Iil Prices Rise News: இந்தியாவுக்கு போர் தொடரும் வரை சிக்கல் தான். கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். பிறகு விலைவாசி உயரும். இது சாதாரண மக்களை பாதிக்கும்.

Plane crash: “அவன் கடைசியாக சொன்ன வார்த்தை..'' – பலியான விமானியின் தந்தை கூறி அழுத சோகம்

அகமதாபாத் விமான விபத்து நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 240-க்கும் மேற்பட்டோர் இந்த கோர விபத்தில் உயிரிழந்திருக்கின்றனர். அந்த விமானத்தில் பயணித்த குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்திருக்கிறார். விஸ்வாஷ் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அவரச வழிக் கதவின் வழியே விமானத்தில் இருந்து குதிக்கு படுகாயங்களுடன் தப்பினார். விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்தவர்கள் பலர் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறுதி அஞ்சலி விமான விபத்தின்போது ‘Mayday’, … Read more

“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக அநீதிக்கு தமிழக அரசு துணைபோக கூடாது” – விஜய்

சென்னை: “மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது” என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் … Read more

சோனியா காந்தி உடல்நலம் தேறி வருவதாக டெல்லி மருத்துவமனை தகவல்

புதுடெல்லி: வயிற்றுத் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நல பாதிப்பு தொடர்பாக சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்ததை அடுத்து, அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து டெல்லி … Read more