சதாம் உசேனுக்கு நேர்ந்ததுதான் ஈரானின் கமேனிக்கும் நடக்கும்: இஸ்ரேல் எச்சரிக்கை

டெல் அவிவ்: ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேனுக்கு நேர்ந்தது போலவே ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கும் நடக்கும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் உடனான போர் வலுத்துள்ள நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறும்போது, “போர்க் குற்றங்களைச் செய்வதற்காகவும், இஸ்ரேலிய பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவுவதற்காகவும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன். இஸ்ரேலுக்கு எதிராக இதே பாதையை எடுத்த ஈரானுக்கு அண்டை நாட்டில் இருந்த சர்வாதிகாரிக்கு என்ன நடந்தது என்பதை … Read more

தக் லைஃப் விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள்

DK Shivakumar About Thug Life: அனைத்து கன்னட ஆர்வலர்களும் தயவுசெய்து அமைதியாக இருங்கள், நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் என்னாச்சு? ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசை விமர்சித்த நிலையில், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.  

பும்ரா கிடையாது… நம்பர் 3இல் இந்த வீரர்… இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ENG vs IND Headingley Test, Playing XI Prediction: இங்கிலாந்துக்கு இந்திய அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து – இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன.  ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என இத்தொடருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வந்தன. இத்தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிறது. ஆகஸ்ட் … Read more

Paranthu Po: "உங்கள் காட்சிகள் வெறும் படம் அல்ல…" – 'டாடி ரொம்ப பாவம்' பாடலைப் பாராட்டிய சூரி

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் நேற்று (ஜூன்16) வெளியானது. இந்நிலையில் இப்பாடலைப் பாராட்டி நடிகர் சூரி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். பறந்து போ அதில், “‘டாடி ரொம்ப பாவம்’ பாடல் நெஞ்சைத் தொடும் பாசமிகு பாடல். இயக்குநர் ராம் … Read more

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் திடீர் ரத்து

அகமதாபாத் இன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது/   கடந்த 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், விபத்துக்குள்ளாகி இந்த விமான விபத்தில் 270 பேர் பலியாகினர்.  இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்படுவது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விபத்துக்குள்ளான விமானம் பயணித்த அதே வழித்தடத்தில் செல்ல இருந்த மற்றொரு ஏர் … Read more

முதல்வர் ஸ்டாலின் படத்துடன் Dance.. ஆப்பிரிக்க பழங்குடியினர் வீடியோ வைரல்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு ஆப்பிரிக்கா பழங்குடியினர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கல்யாணம், பண மோசடி… மாறி மாறிப் புகார் – நடிகை ரெஹானா, பார் உரிமையாளர் விவகாரத்தில் நடந்தது என்ன?

சீரியல் நடிகை ரெஹானா, தன்னை ஏமாற்றி பண மோசடி செய்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பார் உரிமையாளர் ராஜ் கண்ணன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் நிலையில், ராஜ் கண்ணன் மீது ரெஹானாவும் பதில் புகார் கொடுத்துள்ளார். நாளை பூந்தமல்லி போலீஸார் இருவரையும் விசாரணைக்கு அழைத்திருந்த நிலையில், இன்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் ரெஹானா புகார் கொடுத்திருக்கிறார். ‘ஆனந்த ராகம்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ‘பொன்னி’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை ரெஹானா. `திருமணமாகி குழந்தைகள் … Read more

டாஸ்மாக் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன், ரவீந்திரன் குறித்த ஆவணங்களை அளிக்க அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத் … Read more

ஏர் இந்தியாவின் அகமதாபாத் – லண்டன் விமானம் ரத்து: காரணம் என்ன?

அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு இன்று மதியம் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு AI-159 என்ற விமானம் இன்று (ஜூன் 17) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ வலைத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது. “AI-171 என்ற எண் … Read more