அதிமுக துரோகம் இழைத்ததா? தேமுதிக கூட்டணியில் உள்ளது – எடப்பாடி பழனிசாமி விளக்கம்
Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Edappadi Palanisamy : கோவை விமான நிலையத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
IPL 2025, PBKS vs MI Qualifier 2: இன்று நடக்கும் ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரின் மிக மிக முக்கியமான போட்டி இது. குஜராத் மாநிலம், அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சாம்பியன் பட்டத்துக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதும் வாய்ப்பை பெறும். அதனால் இன்றைய போட்டி … Read more
‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் நித்திலன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இந்தப் படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது. மகாராஜா ‘மகாராஜா’ படத்தைப் பார்த்த ஆஸ்கர் விருது வென்ற ‘BIRDMAN’ படத்தின் இயக்குநர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியதாகவும், அவரது அடுத்த படத்தில் நடிக்க அனுராக் காஷ்யப்புக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் … Read more
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பங்களாதேஷ் நாட்டின் பாசன பகுதிகளை சென்றடையும் பிரம்மபுத்திரா நதிக் கரையின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை காரணமாக நிலச் சரிவும் … Read more
பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு கூட்டம் Source link
தென்காசி: தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் இன்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர். திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. கடந்த ஒரு வாரமாக மழை தீவிரம் அடைந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழையும், பிற பகுதிகளில் லேசான … Read more
வங்கதேசத்தை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் பணியை அசாம் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சட்விரோத வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்தியா – வங்கேதசத்துக்கு இடையேயுள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் சட்டவிரோத வெளிநாட்டினர் என தீர்ப்பாயத்தில் அறிவிக்கப்பட்ட 49 பேரை கடந்த 27 மற்றும் 29-ம் தேதிகளில் அசாம் அரசு வெளியேற்றியது. அவர்கள் இந்தியா மற்றும் வங்கதேச இடையே உள்ள உரிமை கோரப்படாத பகுதிக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா … Read more
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஷாங்க்ரி-லா மன்றத்தில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு தலைவர்கள் பங்கேற்ற வட்டமேசை மாநாட்டில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பங்கேற்றார். அப்போது வளர்ந்து வரும் போர் முறை குறித்தும், அதில் ஏஐ பங்கு குறித்தும் அவர் எச்சரித்தார். ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, ஜப்பான், நெதர்லாந்து, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைத் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இது ஆசிய அளவிலான முக்கிய பாதுகாப்பு உச்சி மாநாடு … Read more
முன்பு கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி தான். ஆனால் தற்போது காலத்திற்கு ஏற்றவாறு கிரிக்கெட் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது, அதன் புதிய வடிவம் தான் டி20 போட்டிகள். இந்த டி20 போட்டிகள் வந்ததிலிருந்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது. தற்போது இளம் வயது வீரர்கள் அனைவரும் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களது பேட்டிங்கை மாற்றி அமைத்து வருகின்றனர். இதனால் முன்பு போல ஒரு சிறந்த ஒருநாள் … Read more
கொரோனா அச்சுறுத்தல் தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை, நாட்டின் 27 மாநிலங்களில் 3758 கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 363 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 383 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், இரண்டு பேர் இறந்துள்ளனர். இருப்பினும், கொரோனாவின் புதிய மாறுபாடு மிதமான தொற்று தான் என்றும் இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் … Read more