இஸ்ரேல் – ஈரான் போர்: எரியும் தீயில் ட்ரம்ப் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றச்சாட்டு
பெய்ஜிங்: இஸ்ரேல் – ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேற வலியுறுத்தி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். எவ்வளவு … Read more