மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்று, மோடி அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் எங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை; சாதி அடிப்படையிலான கேள்விகள் குறித்து எந்த … Read more

இஸ்ரேல் – ஈரான் போரில் உயிரிழப்புகள் அதிகரிப்பு: சேதங்கள் மிகுந்த 4-வது நாளின் நிலவரம் என்ன?

இஸ்ரேலுக்கு ஜூன் 16 அதிகாலை விடியலே ஈரானின் கடும் தாக்குதலோடுதான் தொடங்கியது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை மட்டுமே ஈரான் ராணுவத்தின் உளவுப் பிரிவு தலைவர் முகமது கசேமி உள்பட 4 முக்கியத் தலைவர்கள் உயிரிழந்தனர். சமீபத்திய நிலவரப்படி, ஈரானில் 220-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேலில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல்கள் பதிவாகியுள்ளன. … Read more

ஜனநாயகன் படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியீடு… வைரலாகும் போட்டோ

Vijay Jananayagan Movie Update: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜனநாயகன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

பழனிசாமிக்கு கவனம் முழுக்க முழுக்க 'பெட்டி' மீதுதான் உள்ளது.. கே.என். நேரு தாக்கு

KN Nehru slams eps: அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க் கட்சித்தலைவர் பதவியை மட்டுமல்ல, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை இழந்து நிற்பார் என அமைச்சர் கே.என். நேரு விமர்சித்துள்ளார். 

சீட்டிங் செய்தாரா அஸ்வின்…? பந்தை சேதப்படுத்தியதாக புகார் – TNPL தொடரில் ஷாக்!

Ball Tampering Allegation On Ravichandran Ashwin: டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் மீது டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது. டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் சேலத்தில் … Read more

STR 49: வெற்றிமாறன், சிலம்பரசன் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன்; மற்ற நடிகர்கள் யார், யார்?

இயக்குநர் வெற்றி மாறன், சிலம்பரசன் கூட்டணி படத்தின் ஷூட்டிங்கில் நெல்சன் என புகைப்படம் ஒன்று, இன்று காலையில் இருந்தே வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கான அசத்தலான ஹேர் ஸ்டைலில் சிலம்பரசன் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட லுங்கி காஸ்ட்யூமில் பாந்தமாக நின்று கொண்டிருக்க, அருகில் ஆச்சரியமாக இயக்குநர் நெல்சன். ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் ‘வாடி வாசல்’ இயக்குவதாக இருந்தது. சில நடைமுறை சிக்கல்களால் சூர்யா … Read more

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது முதல் உலகளாவிய வளாகத்தை தொடங்க உள்ளது

ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல் அளித்துள்ளது. உலகின் முதல் 100 இடங்களில் இடம்பிடித்ததுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் (UWA) QS தரவரிசையில் 77வது இடத்தில் உள்ளது. UK, US, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களது வளாகங்களை அமைக்க UGC கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது. … Read more

"அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம்; எடப்பாடி பழனிசாமி பதவியை இழந்து நிற்பார்” – கே.என் நேரு

தமிழக அரசியல் களத்தில் இப்போதைக்குக் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கக் களமிறங்கிவிட்டனர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் பாஜக கூட்டணியில் தலைமை அதிகாரத்தைக் கைப்பற்ற திட்டங்கள் தீட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை – அ.தி.மு.க – பா.ஜ.க Amit Shah: “இபிஎஸ் தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி; நீட் விவகாரம்” … Read more

ஓபிஎஸ் மீது நடவடிக்கையா? – சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்

திருநெல்வேலி: ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். அதிமுக சின்னத்தை எதிர்த்து கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சட்டப் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற … Read more

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சைப்ரஸ் அதிபருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “‘மாக்காரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை எனக்கு வழங்கியதற்காக சைப்ரஸ் அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மரியாதை … Read more