ஈரானில் மாணவர்கள் தவிப்பு: இந்தியர்களை பாதுகாக்க தூதரகம் தீவிர நடவடிக்கை

தெஹ்ரான்: ஈரான் முழுவதும் இஸ்ரேலின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய மருத்துவ மாணவர்கள் உள்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். ஈரானில் தாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை ஈரானுக்குள்ளேயே பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணிகளை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. மேலும், விரைவில் அவர்களை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இது … Read more

பும்ரா, சிராஜ் பந்துவீச்சை துவம்சம் செய்த ஷர்துல் தாக்கூர்! பாதியில் நிறுத்தப்பட்ட போட்டி!

India Tour of England: இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் ஜூன் 20ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இங்கிலாந்தின் உள்நாட்டு அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி விளையாடியது. அதனை தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது, இந்த பயிற்சி ஆட்டம் மூன்றாவது நாளில் முடிக்கப்பட்டுள்ளது. காரணம் ஆல் ரவுண்டர் ஷர்துல் … Read more

Keerthi Pandian: 'எனக்கு கார் ரேஸர் ஆகணும்கிறதுதான் ஆசை, ஆனா…' – கீர்த்தி பாண்டியன்

கீர்த்தி பாண்டியன் தற்போது ‘அஃகேனம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். உதய் கே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் அருண் பாண்டியன், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 15) சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கீர்த்தி, “இப்படத்தின் இயக்குநர் இந்தக் கதையை நான்கு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியபோது அவர் இயக்கிய ‘யாக்கை திரி’ என்ற குறும்படத்தைக் காண்பித்தார். அதைப் பார்த்தவுடனேயே இப்படத்தில் நடிக்க ஓகே … Read more

ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மாறவில்லை : முதல்வர் மு க ஸ்டாலின்

தஞ்சை தமிழக ஆளுநர் உச்சநீதிமன்ற திர்ப்புக்கு பிறகும் மாறவில்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்உ தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பிறகு சிறப்புரை ஆற்றினார்/ முதல்வர் தனது உரையில் “விவசாயிகள் மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க முதலில் முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிடப் போகிறேன். 2021- 2022 ஆம் ஆண்டு முதல் … Read more

`முதல்வர் ஸ்டாலின் வருகைக்கு எதிர்ப்பு' – கருப்பு கொடி காட்டி கரும்பு விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. அப்பகுதி விவசாயிகளிடம் அந்த ஆலை கரும்பு கொள்முதல் செய்தது. கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் பல கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளனர். மேலும், விவசாயிகள் பெயரில் விவசாயிகளுக்கு தெரியாமல் ஆலை நிர்வாகம் வங்கிகளில் பல கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது விவசாயிகளுக்கு தெரிந்த பிறகு கடும் அதிர்ச்சியடைந்தனர். கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்திய … Read more

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை: பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்

கோவை: நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, பில்லூர் அணை நிரம்பியது. அணையின் உபரி நீர் மதகுகள் வழியாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்றினை மையப்படுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு தேவையான 10-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளா மற்றும் நீலகிரி மலைக்காடுகளை நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக கொண்டுள்ள பில்லூர் அணையின் நீர்த்தேக்க அளவு … Read more

அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை(ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர், குஜராத் அரசின் பிரதிநிதி, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) அதிகாரிகள், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் மற்றும் பிற முக்கிய நிறுவனங்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். விபத்து குறித்து ஆய்வு செய்வது, … Read more

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் குத்தாட்டம் போட்ட இயக்குனர் முருகதாஸ்

மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் மகன் மற்றும் மகளுடன் நடனமாடிய திரைப்பட இயக்குனர் முருகதாஸில் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் பெரிய கொம்பனா? வேல்முருகன் மீண்டும் கடுமையான சாடல்!

தன் சம்பாத்தியத்தை செலவு செய்யும் துணை நடிகர் பாலா சூட்டிங் நடத்துவதில்லை. அதேபோல சூர்யா, லாரன்ஸ் அவர்களை ஒப்பிட்டு மீண்டும் விஜய் குறித்து பேசிய தவாக வேல்முருகன். 

பணத்துக்காக என்னை ஓய்வு பெற சொன்னார்.. கருண் நாயார் ஓபன் டாக்!

Ind vs Eng: இந்திய வீரர் கருண் நாயார் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் கூட நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் விளாசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.  அதையடுத்து, கருண் நாயர் ரஞ்சி டிராபி போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக விஜய் … Read more