நா. முத்துகுமாருக்காக இசை கச்சேரி! கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள்!

ஜூலை-19 இல் சென்னையில் மிக பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெறும் நா.முத்துக்குமார் 5௦-ஆம் ஆண்டு பொன் விழா. பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் கலந்து கொண்டனர்.

தந்தையர் தினத்தில்… ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி – உருக்கமாக பேச்சு!

Anbumani Speech: பாமக பொதுக்குழு கூட்டத்தின் மேடையில் பேசியபோது, ராமதாஸிடம் அன்புமணி மன்னிப்பு கேட்டார். மேடையில் அன்புமணி பேசியதை இங்கு விரிவாக காணலாம்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…

சென்னை;  ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் பொறியியல் படிக்கப்போகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த  மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி.  நான் முதல்வன் திட்டம் மாணவ மாணவிகளுக்கு வரப்பிரசாதம் என்று பாராட்டினார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் தமிழக மாணவர்களுக்கு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் சென்னை, சேலம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மாணவர்களுக்கு உணவு மற்றும் … Read more

புனே: 60 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலம் உடைந்து விபத்து; ஆற்று வெள்ளத்தில் பலர் மூழ்கிய சோகம்..

மஹாராஷ்டிரா புனே அருகில் உள்ளது குண்டமாலா கிராமம். இந்தக் கிராமத்தின் அருகில் ஓடும் இந்திராயானி ஆற்றின் இரும்பு பாலம் இன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 – 15 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்போது வரை கிடைத்துள்ள தகவலின் படி, 6 பேர் காப்பற்றப்பட்டிருக்கின்றனர். 60 ஆண்டு பழமையான இந்தப் பாலத்தின் மேல், விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கூடியிருக்கின்றனர். அதனால், இந்த பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் … Read more

குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை உடனடியாக கைவிடாவிட்டால் போராட்டம்: இபிஎஸ்

சென்னை: குன்னூர் நகராட்சிக் கடைகளை இடிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிடாவிட்டால் அப்பகுதி மக்களின் ஆதரவுடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை, அதிமுக முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல மடங்கு வீட்டு வரி, வணிக வளாகங்களுக்கான வரி, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதுடன், இனி ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வை அமல்படுத்தி தமிழக மக்களையும், வியாபாரிகளையும் வஞ்சித்து … Read more

புனே அருகே இரும்புப் பாலம் இடிந்து விழுந்து விபத்து: 2 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

புனே: புனேவில் உள்ள இந்திரயானி ஆற்றின் மீது இருந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் சிலர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த இரும்புப் பாலத்தின் கீழ் சிலர் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புனேவில் மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், … Read more

ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்கள், டெலிகிராம் இணைப்பை வெளியிட்டது தூதரகம்

தெஹ்ரான்: போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கான உதவி எண்களை வெளியிட்டுள்ளது. மேலும், தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள் தொடர்பு கொள்ள டெலிகிராம் இணைப்பு ஒன்றையும் தூதரகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தூதரகத்திலிருந்து நிலைமை குறித்த அண்மையத் தகவல்களைப் பெற ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெலிகிராம் இணைப்பில் சேருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த டெலிகிராம் இணைப்பு தற்போது ஈரானில் உள்ள … Read more

500 ரூபாய் நோட்டுக்கட்டை தூக்கி கொண்டு ஓடிய குரங்கு! வைரல் வீடியோ!

கர்நாடக சுற்றுலா பயணியின் 500 ரூபாய் கட்டை தூக்கி சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்த குரங்கு ஒன்று, ரூபாய் நோட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக கீழே தூக்கி வீசப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Dhanush: "எனக்காக எண்ணற்ற தியாகங்கள் செய்தவர்; என் அப்பாதான் என்னோட ஹீரோ" – நடிகர் தனுஷ்

அப்பாவின் அன்பு எப்போதும் பெரிதாகக் கொண்டாடப்படாத ஒன்று. அந்த அன்பெனும் தோளில்தான் நம் வாழ்க்கை அமர்ந்திருக்கும் என்பதை நாம் அப்பாவாகும்போதுதான் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அப்பாக்கள் இருக்கும்போதே அவர்களது அன்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இன்று தந்தையர் தினம். தங்கள் வாழ்வில் என்றைக்குமான முன்னுதாரணமாக விளங்கும் தங்கள் தந்தையின் நினைவுகளை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் தனுஷ், தனது தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜாவுடன் தான் இருக்கும் சிறுவயது புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். View this … Read more

உத்தரகாண்ட் அருகே ஹெலிகாப்டர் விபத்து! 7 பேர் பலி

கேதர்நாத்: உத்தரகாண்டில்  இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர் வானிலை மோசம் காரணமாக  கீழே விழுந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்புபணிகள் நடைபெற்ற வருகின்றன. உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுந்த் அருகே இன்று காலை டேராடூனில் இருந்து கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு காணாமல் போனது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்றது. அப்போது, மாயமான ஹெலிகாப்டன்  குப்தகாஷி, கௌரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளானது … Read more