கவிதைக்காட்டில் கிளைத்த புல்லின் இதழ்கள் – வால்ட் விட்மன்| கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 10
தமிழ்க்கவிதை வரலாற்றின் திசையை மாற்றிப் புதிய கவிதைகள் புத்துணர்ச்சியோடும் உயிர்ப்போடும் உருமாறுவதற்குக் காரணமாகத் திகழ்ந்த வால்ட் விட்மன் ஓர் கவிதைக்காடு. பாரதியின் எண்ணவோட்டத்திற்கு விதையாகவும் உரமாகவும் விளங்கியவர்; எதையும் ஒரு கட்டமைப்பிற்குள் அடைத்து வைக்க விரும்பாத கவிஞர். பாரம்பரியக் கவிதையின் கண்பட்டை வழிமுறைகளுக்கு மாற்றான, சுதந்திரக் கவிதைகளால், உணர்வுகளுக்கு புதிய சுருதியை அளித்தவர். அவருடைய புல்லின் இதழ்கள் என்னை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது. சாதாரண தனிமனிதனின் குரலும், தேசத்தின் தேடலும் இணைய, கவிதை என்பது வடிவக் … Read more