கரூர்: இளம்பெண் மரணம்; போராடிய உறவினர்களைத் தகாத வார்த்தையால் திட்டிய ஆய்வாளர்! – பரவும் வீடியோ
கரூர் அடுத்த வெண்ணைமலையைச் சேர்ந்தவர் முருகராஜ். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், காவியாவின் உறவினர்களுக்கு, உடல்நிலை சரியில்லாத … Read more