சிம் கார்டு முதல் தட்கல் டிக்கெட் புக்கிங் வரை: ஆதார் அத்தெண்டிகேஷன் ஏன் முக்கியம்?
Aadhaar Authentication ; ரயில் டிக்கெட் புக்கிங் தொடர்பாக மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. குறிப்பாக தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஏஜென்சிக்கள் ஆட்டோமேடிக் போட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் பொதுமக்களால் தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய முடிவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பிரச்சனை குறித்து ரயில்வே அமைச்சகத்துக்கு பலரும் புகார்களாக தெரிவித்தனர். எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை டேக் செய்தும் ரயில் டிக்கெட் புக்கிங்கில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தினர். இதனைத் … Read more