மும்பை: ரசாயன நிறுவனத்தில் தீ விபத்து

மும்பை, சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பைதான் எம்.ஐ.டி.சி.-யில் உள்ள ஒரு ரசாயன நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று நிறுவனத்தில் தீ ஏற்பட்டது. இதனையடுத்து தீயாணது மளமளவென பரவத்தொடங்கியது. மாலை 5:50 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்ட பின்னர் இரவு 7:05 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை … Read more

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – 3 பேர் பலி

ஜெருசலேம், இஸ்ரேல் , ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. அதேவேளை, அணு ஆயுதத்தை உருவாக்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கினால் தங்கள் நாட்டிற்கு பேராபத்து என்று இஸ்ரேல் கருதுகிறது. இதனால், ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு நடவடிக்கையை தடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது. இதனிடையே, அணு ஆயுத தயாரிப்பை கைவிடும்படி ஈரானிடம், அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதேவேளை, அணு ஆயுத தயாரிப்பிற்கான முக்கிய மூலக்கூறான … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் … Read more

10 நிமிடம் தாமதமானதால்…  அகமதாபாத் விமான விபத்தில் தப்பிய இளம்பெண்!

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை. இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன். எனக்கு நடுக்​கம் ஏற்​பட்​டது. எனது கால்​கள் நடுங்​கத் தொடங்​கின. சிறிது நேரம் செயலற்ற நிலை​யில் … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 15 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். Source link

இன்று குரூப்-1 முதல்நிலை தேர்வு

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. ஏறத்தாழ 2 லட்சத்து 49 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: குரூப்-1 பதவிகளில் 70 காலியிடங்களையும் குரூப்-1ஏ பதவியில் (உதவி வனப் பாதுகாவலர்) பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ … Read more

“எப்படி உயிர்ப் பிழைத்தேன் என தெரியவில்லை” – பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் அதிர்ச்சி

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார். அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள். ஆனால், விமானம் முழு வேகத்தில் சென்று கட்டிடத்தின் மீது மோதியது. நான் விழித்துப் பார்த்தபோது, என்னை சுற்றியும் … Read more

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது – பாதிப்புகள் என்ன?

டெல் அவிவ்: இஸ்ரேல் ஒரே நாளில் 2 முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, அந்நாட்டின் தலைநகர் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உட்படபல நகரங்கள் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. ‘ஈரான் 60 சதவீதம் தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ளது. இதை 90 சதவீதம் செறிவூட்டினால் ஈரான் விரைவில் 9 அணுஆயுதங்களை தயாரித்துவிடும்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில், சர்வதேச அணுசக்தி முகமை … Read more

2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு தேதிகள் வெளியானது…

சென்னை: 2025ஆம் ஆண்டிற்கான யுஜிசி நெட் ஜூன் தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டு உள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் தேதிகள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,  முதுநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகள் முடித்தவர்கள், அதற்கு மேலே ஆராய்ச்சி படிப்பு மற்றும் அசிஸ்டன்ட் புரொபசர் வேலைகளில் சேர உதவியாக இருக்கும் தேர்வு தான் பல்கலைக்கழக மானிய குழு நடத்தும் நெட் UGC-NET தேர்வு தேதிகள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆராய்ச்சி படிப்பு, … Read more