Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link
மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு … Read more
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. … Read more
சினிமா டிக்கெட்டின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) இன்று (ஜூன் 1) மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. வரும் ஜூன் 3இல் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் 2வது அணி எது என்பதை உறுதிசெய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. IPL 2025 Qualifier 2: பஞ்சாப் vs மும்பை மோதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் … Read more
‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் மஹதியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Mahathi – Saregamapa மஹதி பேசுகையில், “சின்ன வயசிலிருந்தே எனக்குப் பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதிருந்து பாடல்களும் அதிகமாகக் கேட்பேன். வீட்டுல எப்போதும் அம்மா பாடிட்டு இருப்பாங்க. சிங்கர் கிடையாது. ஆனா, அம்மாவுக்கு பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட இருந்துதான் நான் பாடுறதுக்குக் … Read more
ஐதராபாத் நேற்று நடந்த உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டம் பெற்றுள்ளார்.. கடந்த மே 10-ந்தேதி 72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்க 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். நேற்று இந்த போட்டியின் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் … Read more
முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ Source link
அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக … Read more
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பாக திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. இந்த சிலையை அமைக்குமாறு கோரிக்கை வைத்த பாஷா சங்கம், மத்திய கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம் மற்றும் சென்னையின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. இதன் சிறப்பு விருந்தினர்களாக … Read more