அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது. ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்ததில் அதன் அருகில் இருந்த மரம் செடி கொடி பறவைகள் என பல்வேறு உயிரினங்கள் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் அந்த தீயில் உருகியது. இருப்பினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்த நிலையில் தற்போது பகவத் கீதை புத்தகம் ஒன்று … Read more

“பல தடவை சொல்லியும், அரசாங்கம் செய்யவில்லை'' – 3 நாளில் பாலத்தை கட்டி முடித்த கிராம மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தின் லாங்டிங் மாவட்டத்தில் உள்ளது சாடோங்கின் கிராமம். லாங்டிங்கிலிருந்து தொலைதூரம் என்பதால் அரசின் திட்டங்கள் சரியாக சென்று சேரவில்லை எனக் கூறப்படுகிறது. அரசின் மற்ற சேவைகளை விட அடிப்படை வசதிகளான சாலை, பாலம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கூட அந்த கிராமத்தில் இல்லை. பாலம் கட்டித் தர வேண்டும் என்று அந்த கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து, பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கை நிறைவேறவில்லை என்பதால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. … Read more

மதுரையில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்

திருவள்ளூர்: “மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் நடக்கக் கூடிய அரசியலுக்கான மாநாட்டை உண்மையான முருக பக்தர்கள் புறக்கணிக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மார்க்சிஸ்ட் … Read more

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழந்த 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் … Read more

அகமதாபாத் விமான விபத்து… ரூ.1,000 கோடியை தாண்டும் விமான காப்பீட்டுத் தொகை

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு ஆரம்ப உதவி மட்டுமே. இந்த காப்பீட்டு கோரிக்கை ரூ.1000 கோடி வரை எட்டக்கூடும்.

ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

GV Prakash Kumar Net Worth: தமிழ்நாட்டில் பிறந்து உலகளவில் போற்றப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

இந்த மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை கொட்டி தீர்க்கும்! வானிலை மையம் அலர்ட்

TN Heavy Rain Alert: இன்று (ஜூன் 13) கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

சுத்தமா பிடிக்கல.. ரிஷப் பண்ட்டை கடுமையாக சாடிய செளரவ் கங்குலி!

ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். அவரது நிதானமும் அதிரடி எதிரணியை கலங்கடிக்க செய்யும். 2021 பார்டர் கவாஸ்கர் தொடரை வென்று கொடுத்த பெருமை அவரை சேரும். சமீபமாக அவரது பேட்டிங் ஃபார்ம் விமர்சனங்களை எழுப்பிய நிலையில், ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சதம் விளாசி, அதனை மீட்டெடுத்தார்.  தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த நிலையில், 2025 ஆண்டில் தொடக்கத்தில் நடந்து முடிந்த … Read more

எழும்பூரில் 6 விரைவு ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாக6 6 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெற்கு ரயில்வே, தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நடைமேம்பாலம் அமைக்க ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், எழும்பூர் – புதுச்சேரி இடையே இயக்கப்படும் புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, வந்தடையும் என்றும், புதுடெல்லி – எழும்பூர் இடையே இயக்கப்பட்ட … Read more

Fitness: 'வெறும் வயிற்றில் உடற்பயிற்சி…' – செய்ய வேண்டியவை; செய்யக் கூடாதவை என்னென்ன?

எடையைக் குறைத்து, உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவருக்குமான ஆசை. ஆனால், சிலர்தான் அதைச் செயல்படுத்துவார்கள். சிலர், முயற்சியில் தோல்வியுற்று பயிற்சி செய்வதையே நிறுத்திவிடுவர். இதற்குக் காரணம், தொடக்கத்திலேயே அதிகப்படியான பயிற்சிகளைச் செய்வது. உடனே ஃபிட்டாக வேண்டும் என்ற ஆசை மிகுதியில் எடுத்த எடுப்பில் எல்லா பயிற்சிகளையும் செய்வது, உடலுக்குப் பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். ஒருவித சோர்வை அளித்து, பயிற்சி செய்யும் மனநிலையையே போக்கிவிடும். உடற்பயிற்சியில் எது சரி… எது தவறு எனத் தெரிந்துகொண்டால், பாதிப்பில் இருந்து … Read more