அகமதாபாத் விமான விபத்து: 242 பேரும் உயிரிழப்பா? வெளியான ஷாக்கிங் தகவல்!

Ahmedabad Air India Plane Crash All 242 Fears Dead : அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்தில் பயணித்த 242 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.  

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு, 41 பேர் காயம் – விபத்து நடந்த இடத்தில் அமித்ஷா ஆய்வு… வீடியோ

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை  இரவு 7மணி நிலவரப்படி, 204  ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 41 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில்  குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் யாரும் … Read more

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து – ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்றுவரும் சூழலில், இரண்டு தூண்களை இணைக்கும் பாலம் போன்ற கட்டுமானம் இன்று திடீரென இடிந்து விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற தரவுகள் வெளியாகவில்லை. ஐந்துக்கும் … Read more

ராமாபுரம் விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை: சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், அதன் இணைப்புப் பாலம் சரிந்து … Read more

லண்டனில் குடியேற வேலையை உதறிய மருத்துவர் – குடும்பத்துடன் பலியான சோகம் | அகமதாபாத் விமான விபத்து

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் ராஜஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவரின் ஒட்டுமொத்த குடும்பமும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய கோர விபத்தாக இது பார்க்கப்படுகிறது. உலகையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் … Read more

அகமதாபாத் விமான விபத்து : ஒருவர் உயிருடன் இருக்கிறார், புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறை

Ahmedabad Plane Crash: அகமதாபாத் விமான விபத்தில் ஒருவர் உயிருடன் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்தவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

தட்கல் டிக்கெட் வேகமாக புக் செய்வதற்கான புதிய வழிமுறைகள்..!!

Tatkal ticket booking new rules : தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய ஆதார் அடிப்படையிலான அங்கீகாரம் (Aadhaar-based authentication) அவசியமாகும். ஏஜெண்டுகளின் மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு நியாயமான வழங்கலை உறுதி செய்யவும், ரயில்வே அமைச்சகம் இந்தப் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 1, 2024 முதல், ஆதாருடன் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே IRCTC வலைத்தளம் அல்லது மொபைல் ஆப் மூலம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். உங்கள் IRCTC கணக்குடன் ஆதாரை இணைக்கும் … Read more

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிப்பு…

அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா AI 171 விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் … Read more

“பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவி தரப்பு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தி இருக்கிறேன்” – அண்ணாமலை

கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜூன் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டு கால ஆட்சியில் என்ன வாக்குறுதிகள் அளித்தோம். அவற்றை எவ்வாறு நிறைவேற்றி உள்ளோம் என்பதை மக்களிடம் தெரிவிக்கவே … Read more