இந்த 6 மாவட்ட மக்கள் உஷார்.. கனமழை வெளுக்கும்! வானிலை ஆய்வு மையம்

TN Rain Alert: மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. காரணம் சில முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா என முக்கிய நாடுகளில் இருக்கும் வீரர்கள் எதிர்பாராத விதமாக திடீர் ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த முக்கியமான வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை … Read more

தமிழ்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் தாமதம் குறித்து முதல்வர் கண்டனம்

சேலம் தமிழகத்தில் எம்ம்ஸ் மர்த்துவமனை கட்ட தாமதம் ஆவதற்கு முதல்வர் முக ஸ்டாலின் கண்டன்ம் தெரிவித்துள்ளார்/ இன்று சேலத்தில் நடந்த ஒரு விழாவில் தமிழக முதல்வர் ம் க ஸ்டாலின், “நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500-க்கு கொள்முதல் செய்யப்படும். நெல் கொள்முதல் விலை உயர்வால் 10 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறுவார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ சேலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை … Read more

திருப்பூர்: மாற்றுச் சமூக பெண்ணை மகன் மணந்ததால் கோவம்; மனைவியை வெட்டிக் கொன்று கணவர்; நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அடுத்த வேலப்பநாயக்கன்வலசு பாரக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (65). இவரது மனைவி சாமியாத்தாள் (60). இவர்களுக்கு வித்யாசாகர் (33) என்ற மகனும், அபிநயா (36) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மகன் வித்யாசாகர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இதற்கு உடன்படாத வேலுச்சாமி, மனைவி சாமியாத்தாளுடன் சண்டை போட்டு விட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பிரிந்து அவரின் சொந்த ஊரான கரூர் … Read more

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதிக்காமல் வெளியிட மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமில்லாமல் வெளியிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கீழடி அகழாய்வு தொடர்பான அறிக்கையை வெளியிட மறுத்து இன்னமும் அறிவியல்பூர்வமான தரவுகள் தேவை என ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அடம் பிடிப்பது வரலாற்றின் மீதோ, அறிவியல் மீதோ இருக்கும் அக்கறையினால் அல்ல. ஆர்.எஸ்.எஸ்-பாஜக பரிவாரம் புராணங்களின் அடிப்படையிலும், புனைகதைகளின் அடிப்படையிலும் … Read more

முதலீட்டாளர்களிடம் ரூ.2,700 கோடி மோசடி வழக்கு: ராஜஸ்தான், குஜராத்தில் அமலாக்கத்துறை சோதனை

புது டெல்லி: முதலீட்டாளர்களிடம் ரூ.2,700 கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் அமலாக்கத்துறை இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தி வருகிறது. குஜராத்தின் தோலேரா நகரில் அதிக வருமானம் மற்றும் நிலம் தருவதாக வாக்குறுதி அளித்து, முதலீட்டாளர்களை ரூ.2,700 கோடி அளவுக்கு ஏமாற்றியதாக நெக்ஸா எவர்கிரீன் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகார்களின் பேரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெக்ஸா எவர்கிரீன் என்ற நிறுவனம் … Read more

“வங்கதேசம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால்…” – முகமது யூனுஸ்

லண்டன்: “வங்கதேச இடைக்கால அரசாங்கம் இந்தியாவுடன் நல்லுறவையே விரும்பியது, ஆனால் எப்போதும் ஏதோ தவறாகிவிடுகிறது” என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் சாத்தம் ஹவுஸ் சிந்தனையாளர் குழுவின் இயக்குநர் பிரான்வென் மேடோக்ஸ் உடன், முகமது யூனுஸ் உரையாடினார். அப்போது, “பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி இந்தியாவுக்கு அனுப்பிய ராஜதந்திர குறிப்பை மீண்டும் நினைவூட்டுவீர்களா?” என பிரான்வென் மேடோக்ஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முகமது … Read more

பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்! இந்த 36 வயது நடிகர்தான்..

First Choice For Pariyerum Perumal Hero : பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர்! இந்த 36 வயது நடிகர்தான். யார் தெரியுமா? இதோ முழு விவரம்.

நான் முதல்வன் திட்டம் : சென்னை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்…!

Naan Muthalvan scheme : நான் முதல்வன் திட்டம் குறித்து சென்னை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. 

சீலிங் பேன் கழன்று விழுந்ததில் தாயும் சேயும் தப்பிப்பிழைத்த அதிசயம்! இது போடி அரசு மருத்துவமனையின் அவலம் ….

போடி:   போடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில்,  பிரசவ வார்டு படுக்கையில்  தாயும் சேயும் படுத்திருந்த நிலையில், திடீரென மேலே இருந்த சீலிங் பேன் கழன்று விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக படுக்கையில் இருந்த தாயும், சேயும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று, பெற்றோர்களும், பொதுமக்களும் மருத்துவமனை அதிகாரிகளை வலியுறுத்தினர். தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்  பழமை வாய்ந்த அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.  … Read more