நிருபர் மீது பாய்ந்த ரப்பர் புல்லட்! – ட்ரம்ப் ஆட்சியில் மோசமாகும் ஊடக சுதந்திரம்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுவதற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலிய நிருபர் ஒருவரை போலீஸ் அதிகாரி குறிவைத்து சுட்டதில் அவர் காயமடைந்துள்ளார். ரப்பர் புல்லட் தான் என்றாலும் கூட செய்தி சேகரிக்கச் சென்றவருக்கு நேர்ந்த அநீதி, அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியில் பத்திரிகை சுதந்திரமும் மோசமாகி உள்ளதை உணர்த்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நடந்தது என்ன? – லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக் களத்தில் ஆஸ்திரேலியாவின் சேனல் 9-ன் பெண் செய்தியாளர் லாரன் தாமஸ், … Read more

வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு – தமிழ்நாடு அரசு போட்ட அதிரடி உத்தரவு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்ககளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. 

பாஜக திமுகவின் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை : நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறி உள்ளார் திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம். “நாட்டின் பாதுகாப்பு , நாட்டின் வளர்ச்சி, ஆதாரமாக இருக்கும் விவசாயம், ரயில் விமான போக்குவரத்து என உலக அளவில் பேசப்படுகிற அளவிற்கு மிகப்பெரிய மாற்றத்தை மோடி தந்திருக்கிறார். உலக அளவில் பொருளாதாரத்தை நான்காவது நாடாக தந்திருக்கிறார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் … Read more

ஜெய்சங்கர்: "ஒசாமா ஏன் பாகிஸ்தானை பாதுகாப்பானதாக கருதினார்?" – மேற்கு நாடுகளுக்கு நச் கேள்வி!

பிரஸ்ஸல்ஸில் இருந்து ஐரோப்பிய தலைவர்களைச் சந்தித்துவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பிய நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மாதம் நடந்த பிரச்னையை, அண்டை நாடுகள் இடையேயான எல்லைப் பிரச்னையாக அல்லாமல், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையாகப் பார்க்க வேண்டுமென்று வலியுறுத்தினார். ‘இந்தியா – பாகிஸ்தான் பிரச்னை அல்ல’ மேற்குலக மீடியாக்கள் பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய நடத்திய ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இரு அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான போட்டியாக காட்சிப்படுத்தியதாக … Read more

“கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா பழனிசாமி?” – ‘மனு’ விவகாரத்தில் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: “அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு எளிதாகக் கிடைப்பதற்காக திராவிட மாடல் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைக் கண்டு தூக்கமிழந்து திரியும் பழனிசாமி, திமுக அரசின் மீது எப்படியாவது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக பொய்களை உருட்டி, திரட்டி அறிக்கை வெளியிடுகிறார்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களிடம் மனுக்களைப் பெறுவதற்குக் கூட பல பெயர்களைச் சூட்டி மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி … Read more

‘ஆபரேஷன் ஹனிமூன்’ – கணவரை கொன்றுவிட்டு வாடகைக்கு வீடு எடுத்து தங்கிய சோனம்!

இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சியை கொலை செய்த அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் அண்மைத் தகவலாக, கொலைக்குப் பின்னர் சோனம் இந்தூரில் தேவாஸ் நகா எனும் பகுதியில் மே 25 முதல் 27 வரை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியது தெரியவந்துள்ளது. இதனை இந்தூர் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை … Read more

‘எங்களுக்கு அரிய தனிமங்கள், அவர்களுக்கு மாணவர் விசா’ – சீனா உடனான ட்ரம்ப் டீல்

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு காந்தம் மற்றும் அரிய பூமித் தனிமங்களை சீனா வழங்கும் என்றும், அதற்கு பதிலாக அந்நாட்டு மாணவர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில்வதற்கான விசா வழங்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக ரீதியான உறவு தொடர்பாக லண்டனில் புதன்கிழமை அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு சொந்தமான ‘ட்ரூத் சோஷியல்’ சமூக … Read more

ரூ.50,000 ஊதியத்தில் தமிழ்நாடு அரசு வேலை – அட்டகாசமான அறிவிப்பு,முழு விவரம்

Tamil Nadu government jobs : ரூ.50,000 வரையிலான மாத ஊதியத்தில் நீலகிரி மாவட்டத்தில் அரசு வேலை காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

WTC Final: ரபாடா '5-fer'.. ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்மித், வெப்ஸ்டர்!

AUS vs SA: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் புவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என கூறி அவர் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.  கேப்டன் டெம்பா பவுமா நினைத்து போல் பந்து நன்றாக ஸ்விங் … Read more

இந்திய மக்கள் தொகை 146 கோடியை தாண்டியது : ஐநா அறிக்கை

டெல்லி ஐக்கிய நாடுகள் சபை இந்திய மக்கள் தொகை 146 கோடியை தாண்டியதக கூறி உள்ளது. ஐ.நா. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 146 கோடியே 39 லட்சமாக உள்ளது. மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.இன்னும் 40 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக உயரும். அதன்பிறகு மக்கள்தொகை குறையத் தொடங்கும். இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், இந்தியாவின் இளைஞர்கள் மக்கள்தொகை தொடர்ந்து … Read more