‘விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய தலைவர்’ – லாலுவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் லாலு பிரசாத்” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிரசாத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விளிம்புநிலை மக்களை அதிகாரத்தின் மையத்தில் இருத்திய இந்திய அரசியலின் முன்னோடித் … Read more

‘90% மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் 2 பிரச்சினைகள்’ – பிரதமருக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி: விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த 90% மாணவர்களின் கல்வி வாய்ப்புகளுக்குத் தடையாக இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜூன் 10 தேதியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தலித், எஸ்டி, இபிசி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான குடியிருப்பு விடுதிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக … Read more

பிணையம் இல்லாமல் ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு சொந்த தொழில் தொடங்க தனி நபர்களுக்கு ரூபாய் பத்து லட்சம் வரை பாரத பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குகிறது. இதனை எப்படி பெறலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள். 

வார் 2 படத்தில் ஜூனியர் என்டிஆர்! அவரின் கதாபாத்திரம் இதுதான்!

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது என்று அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா தெரிவித்துள்ளார்.

Suriya 46 : 'கொண்டாட்டத்தை நோக்கி முதல் படி!' – தொடங்குகிறது 'சூர்யா 46' படத்தின் படப்பிடிப்பு

‘ரெட்ரோ’ படத்தின் ரிலீஸ் முடிந்த கையோடு தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் களமிறங்கிவிட்டார் சூர்யா. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில். தன்னுடைய 45-வது படத்தில் சூர்யா ஒருபுறம் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷாவும் நடிக்கிறார். இந்தப் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய 46-வது படத்தையும் தொடங்கிவிட்டார் சூர்யா. Suriya 46 சூர்யாவின் 46-வது படத்தை டோலிவுட் இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்குகிறார். ‘லக்கி பாஸ்கர்’, ‘வாத்தி’ ஆகியப் படங்களை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள். … Read more

டிக் டாக் பிரபலம் கபீப் லாம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்…

சமூக ஊடகங்களில் பிரபலமானவரும் டிக் டாக்கில் 16.3 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டவருமான கபீப் லாம் அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியுரிமை கொள்கை காரணமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. விசா காலம் முடிந்த பின்னும் அமெரிக்காவில் சட்டவிரோதமானத் தங்கிவந்ததாகக் கூறி குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறியதாகச் சொல்லப்படுகிறது. கபீப் லாம் மீது நாடு கடத்தல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேறினார் … Read more

சிவகாசி: 'தரமான கல்வி.. வளர்ச்சி.. முன்னேற்றம்..' – மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த நீதிபதி விஜயபாரதி

தனியார்ப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்த்தால் அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும், எதிர்காலம் நன்றாக இருக்கும் எனப் பல பெற்றோர்கள் வட்டிக்குக் கடன்களைப் பெற்றாவது குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் படிப்பதற்குச் சேர்த்து வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் பல அரசுப் பள்ளிகளில் தனியார்ப் பள்ளிகளுக்கு நிகராக மிகச் சிறப்பான கட்டமைப்புகளுடன், பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்போடு குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. சக மாணவர்களுடன் நீதிபதி மகள் அரசு உயர் பதவிகளில் இருப்பவர்களே இதற்குச் சாட்சி.  இதை உணர்ந்த நீதிபதி ஒருவர் அரசுப் … Read more

‘கீழடியில் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே…!’ – சு.வெங்கடேசன் எம்.பி. பதிலடி

மதுரை: “கீழடியில் கிடைத்த மாடுகளின் எலும்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அந்த மாட்டு கோமியம் இப்பொழுது கிடைக்க வாய்ப்பில்லையாதலால் கூடுதல் ஆய்வுக்கு வாய்ப்பில்லை அமைச்சரே.” என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இந்திய மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி சமஸ்கிருதம்” என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் சொன்ன போது “அறிவியல் ஆதாரம் என்ன?” என்று நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் அப்படி … Read more

“பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சி இந்தியாவின் பொற்காலம்” – உ.பி முதல்வர் யோகி பாராட்டு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் 11 ஆண்டு கால ஆட்சி இந்தியாவின் பொற்காலம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறை நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. அவர், தனது 11 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்கிறார். இதைப் பாராட்டும் வகையில் நாட்டின் பாஜக ஆளும் மாநிலங்களில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த வகையில், பாஜகவின் முக்கிய மாநிலமான உ.பி.யின் 75 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை … Read more

ஜூன் to நவம்பரில் வெளியாகும் மாஸ் தமிழ் படங்கள்! அதிரடி லிஸ்ட் இதோ

Upcoming Tami Big Films June To November 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பல பெரிய படங்கள் அடுத்த 7 மாதங்களில் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?