ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் கிராஸ் நகரில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மர்ம நபரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கிராஸ் நகரில் ஒரு பள்ளியில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அது ஓர் உயர்நிலைப் பள்ளி எனத் தெரிகிறது. திடீரென்று பள்ளியின் ஒரு பகுதியிலிருந்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக … Read more

ChatGPT முடக்கம்: இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயனர்கள் பாதிப்பு

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு செயலியான ‘சாட்ஜிபிடி’ (ChatGPT) முடங்கியதால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பயனர்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு செயலிகளில் ‘சாட்ஜிபிடி’ முன்னிலை வகிக்கிறது. மிக விரைவாக உலக அளவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை சென்றடைந்த செயலி இது. இந்நிலையில், ‘சாட்ஜிபிடி’ தற்போது உலக அளவில் இயங்கவில்லை. இதனால் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவையை அணுக முடியவில்லை. ‘சாட்ஜிபிடி’ இயங்காதது தொடர்பான புகார்கள் இந்தியா மற்றும் அமெரிக்காவில் … Read more

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு – அன்புமணி ராமதாஸ்!

ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை  பெறுவதில்  ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கு  தமிழக அரசு தான் காரணமாகும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

29 வயதில் ஓய்வை அறிவித்த பிரபல வீரர்! அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!

Nicholas Pooran: டி20 போட்டிகளில் சிறந்த ஒரு வீரராக இருந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த நிக்கோலஸ் பூரன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 29 வயதில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்றிக் கிளாஸன் தன்னுடைய 33 வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில தினங்களில் நிக்கோலஸ் பூரன் … Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை…

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மாலை 4:30 மணிக்கு துவங்கிய மழை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சென்னையின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி தருவதோடு வாகனங்கள் சேற்றில் … Read more

பாகிஸ்தானில் ஒரு கழுதையின் விலை ரூ.2 லட்சம்… காரணம் சீனா தான்… என்ன மேட்டர்?

Pakistan Donkeys: பாகிஸ்தானின் கழுதைகளை சீனா வாங்கிக் குவிக்கிறது. இதனால், கழுதைகளுக்கு டிமாண்ட் அதிகமாகி விலையும் உச்சம் தொட்டுள்ளது. இதன் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.

மெரினா நீல கடற்கரை திட்டம்: கடற்கரையை அழகுபடுத்தப் போகும் தென்னைகள், சாய்வு நாற்காலிகள் |Photo Album

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY Source link

தனி மாவட்டம் ஆகுமா கும்பகோணம்? – ஸ்டாலின் வாக்குறுதியும், அரசு தரப்பு பதிலும்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதியளித்தார். ஆனால், 4 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டபோதிலும், கும்பகோணம் புதிய மாவட்டம் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு விதிகளின்படி புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால், மாவட்டத்தின் பரப்பளவு 2,500 ச.கி.மீ. முதல் 9,000 ச.கி.மீ. வரை … Read more

‘நோ சொல்ல முடியாது; கொலை செய்ய முடியுமா?’ – மேகாலயா சம்பவத்தில் கங்கனா அதிர்ச்சி!

புதுடெல்லி: “ஒரு பெண் தனக்குப் பிடிக்காத திருமணத்துக்கு ‘நோ’ சொல்ல முடியாது, ஆனால், பிடிக்காத கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முடியும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம். இவரைப் போன்ற முட்டாள்களை நம்பக் கூடாது. புத்திசாலிகள் சுயநலத்துக்காக பிறரை கெடுப்பதுண்டு. ஆனால், இவரைப் போன்ற முட்டாள்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. உங்களைச் சுற்றியிருக்கும் முட்டாள்தனங்கள் பற்றி எப்போதும் விழிப்புடன் இருங்கள்” என்று பாஜக எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். மேகாலயாவில் தேனிலவு … Read more

Kerala Lottery: ரூ 1 கோடி அதிர்ஷ்டம் எந்த நம்பருக்கு? ஸ்த்ரீ சக்தி குலுக்கல் வெற்றி பட்டியல்

Kerala Lottery Latest News: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-471 லாட்டரி குலுக்கல் முடிவுகள் வெளியிடப்பட்டன. முதல் பரிசு 1 கோடியை தட்டி தூக்கிய அதிர்ஷ்ட எண்ண இதுதான்.