'2047 பற்றிய கனவுகளை மோடி அரசு விற்க ஆரம்பித்துவிட்டது' – ராகுல் காந்தி

புதுடெல்லி, மும்பையில் ரெயிலில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “மோடி அரசாங்கம் 11 ஆண்டுகால ‘சேவையை’ கொண்டாடும் அதே வேளையில், மும்பையில் ரெயிலில் இருந்து விழுந்து பலர் உயிரிழந்ததாக வரும் துயரச் செய்திகள் நாட்டின் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு முதுகெலும்பாக உள்ள இந்திய ரெயில்வே, இன்று அது பாதுகாப்பின்மை, நெரிசல் மற்றும் … Read more

இந்தியாவுடன் மோதல்: பாகிஸ்தான் தூதுக்குழு இங்கிலாந்து பயணம்

லண்டன், காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. … Read more

இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | June 10 | Today Rasi palan | Astrology | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர். இன்றைய பஞ்சாங்கம் செவ்வாய்க்கிழமை திதி: சதுர்த்தசி பகல் 12.26 வரை பிறகு பௌர்ணமி நட்சத்திரம்: அனுஷம் மாலை 6.59 வரை பிறகு கேட்டை யோகம்: சித்தயோகம் ராகுகாலம்: பகல் 3 முதல் 4.30 வரை எமகண்டம்: காலை 9 முதல் 10.30 வரை நல்லநேரம்: காலை 7.30 முதல் 8.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை சந்திராஷ்டமம்:  அசுவினி மாலை 6.59 வரை பிறகு பரணி சூலம்: வடக்கு பரிகாரம்: பால் Source link

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஜூன் 15 வரை கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளிலும் இன்று முதல் ஜூன் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜூன் 15-ம் தேதி வரை இடி, மின்னல், பலத்த காற்றுடன் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (ஜூன் 10) ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

உ.பி. பிருந்தாவனம் பங்கி பிஹாரி கோயிலில் ரூ.20 லட்சம் வைர நகையை தூக்கி சென்ற குரங்கு

ஆக்ரா: உ.பி. கோயி​லில் குரங்கு தூக்கி சென்ற பெண் பக்​தரின் கைப்​பையை, 8 மணி நேர தேடு​தல் வேட்​டைக்​குப் பிறகு போலீ​ஸார் கண்​டு​பிடித்​தனர். உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்​டத்​தில் உள்ளது பிருந்​தாவன் பங்கி பிஹாரி கோயில். பிருந்​தாவன் நகரில் அமைந்​துள்ள இக்​கோயி​லில் ராதாகிருஷ்ணர் மூல​வ​ராக இருக்​கிறார். இக்​கோ​யிலுக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர். அலிகரை சேர்ந்த அபிஷேக் அகர்​வால் என்​பவர் தனது மனைவி மற்​றும் குடும்​பத்​தினருடன் கடந்த வியாழக்​கிழமை பங்கி பிஹாரி கோயிலுக்கு வந்​தார். … Read more

பாலியல் புகாரில் சிக்கிய சிவாக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது

திருப்பத்தூர் பாலியல் புகாரில் சிக்கிய சிவசக்தி சாமியார் தியாகராஜன் புதுச்சேரியில் கைது செய்ய;ப்பட்டுள்ளார். அண்மையில் திருப்புத்தூர் அருகேயுள்ள நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்குச் சென்ற ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், சிவசக்தி சாமியார் என அறியப்படும் தியாகராஜன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நாகநாத சாமி கோயிலுக்கு உழவாரப்பணிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தியாகராஜன் தேடப்பட்டு வந்தார். இந்த … Read more

ஜூன்11 ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கும் மாபெரும் வேளாண் கண்காட்சி; சிறப்பம்சங்கள் என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடியின் அருகே ஜூன் 11 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன், வியாழன்) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது.  தமிழக வேளாண்மைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் இந்தக் கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. வேளாண் வணிகத் திருவிழா-2023 இந்தக் கண்காட்சியில் விதைப்பு முதல் அறுவடை வரையான வேளாண் கருவிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருள்கள் மற்றம் மதிப்புக்கூட்டல் பொருள்கள், … Read more

“தமிழகத்தில் திருப்புமுனையாகவே முருக பக்தர்கள் மாநாடு அமையும்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பழநி: “2026 தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுகிறவர்கள் காணாமல் போவார்கள்,” என்று பழநி முருகன் கோயிலில் வேல் வழிபாடு செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகிறது. அதில், அறுபடை வீடுகளில் இருந்தும் வேல் கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய திட்டமிட்டுள்ளனர். … Read more

உ.பி.யில் 25 விற்பனையாளர்கள் உரிமம் ஒரு மாதம் நிறுத்திவைப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் வாக​னங்​களை பதிவு செய்யும்போது வாகன விற்​பனை​யாளர்​கள் பலர் விதி​முறை​களை முறை​யாக பின்​பற்​று​வ​தில்லை என்ற புகார் உள்​ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்​பனை​யாளர்​களின் வர்த்தக உரிமங்​களை ஒரு மாதத்​துக்கு நிறுத்தி வைத்​துள்​ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்​கிய இடைநீக்க காலத்​தில் லக்​னோ, பாராபங்​கி, சீதாபூர், குஷிநகர், மொர​தா​பாத் மற்​றும் பிர​யாக்​ராஜ் உள்​ளிட்ட மாவட்​டங்​களின் விற்​பனை​யாளர்​கள் சிக்கி உள்​ளனர். இந்த விற்​பனை​யாளர்​கள் 25 பேரும், வாக​னங்​களை விற்​கவோ அல்​லது பதிவு கோரிக்​கைகளை … Read more

இந்தியாவின் சுபான்ஷு சுக்லா பயணிக்கும் ‘ஆக்சியம்-4’ விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை … Read more