தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்: ஐகோர்ட்

சென்னை: திமுகவின் மின்வாரிய தொழிற்சங்கமான தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தஞ்சாவூர் சரக செயலாளராக இருந்த பால வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு நிறைவடைந்து விட்டது. … Read more

சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

கொல்கத்தா: ‘கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் கைதான அனைவரும் திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள்’ என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, “இது ஒரு வகையில் அரசால் ஆதரிக்கப்படும் மிருகத்தனமான கொடூரக் குற்றம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தலைவர் ஜே.பி.நட்டா … Read more

ஓஹோ எந்தன் பேபி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

ஓஹோ எந்தன் பேபி படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.   

ஓய்வூதியம் அறிவிப்பு! முன்னாள் விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Tamil Nadu Government : தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

Dragon: `இளம் இயக்குநர்கள் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் போல இருக்கணும்!' -அர்ச்சனா கல்பாத்தி

அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘டிராகன்’. ஹீரோவாகத் தொடர்ந்து ஹிட் வரிசைகளை அடுக்கி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’ படத்தில் பிரதீப்புடன் கயாடு லோஹர், அனுபாமா பரமேஷ்வரன், மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். டிராகன் இப்படத்தின் 100-வது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவருக்கும் சிறப்பு நினைவுப் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், … Read more

நடு வானில் இயந்திர கோளாறு: நள்ளிரவில் மும்பையில் அவசரமாக தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம்!

மும்பை: நடு வானில் இயந்திர கோளாறு காரணமாக சென்னை ஏர் இந்தியா விமானம்  அவசரமாக மும்பையில் தரை இறங்கியது. போல, மும்பையில் பாங்காக் செல்லும் ஏர் இந்தியா விமானம் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மும்பையில் இருந்து 148 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 154 பேருடன் நேற்று நள்ளிரவு, சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், நடு வானில் இயந்திர கோளாறு ஏற்பட்டு, மீண்டும் … Read more

நான் அதிகம் வெறுத்த பேரன்பான என் அம்மைக்கு! – மகளின் மன்னிப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் வாழ்வு முழுக்க ‘ஒருக்காலும் உன்ன மாதிரி இருந்துவிடவே கூடாதென’ உன் மீதான வெறுப்பையும், கோபத்தையும் ஆற்றாமையும் சுமந்து கொண்டு திக்கு தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கொண்டே இருக்கிறேன். எந்த தாயிக்கும் பிள்ளைக்கும் நடக்க கூடாத நிறைய்ய நமக்குள் நிகழ்ந்திருக்கிறது. நம்மிருவருக்குமான அன்புக்கூட எத்தனையோ முறை … Read more

“ராமதாஸ் மீது விசிக, காங். திடீர் பாசம் காட்டுவது திமுகவின் சூழ்ச்சி” – அன்புமணி ஆவேசம்

சென்னை: “விசிகவுக்கும், காங்கிரஸுக்கும் ராமதாஸ் மீது ஏற்பட்டுள்ள திடீர் பாசம் என்பது திமுகவின் சூழ்ச்சி. ராமதாஸை சுற்றி 3 தீய சக்திகள் உள்ளன. ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன்” என்று பாமக தலைவர் அன்புமணி ஆவேசமாக கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியின் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் இன்று (ஜூன் 28) சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி … Read more

“அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

புதுடெல்லி: அரசியல் சாசன முகவுரை மாற்றத்துக்கு உட்பட்டதல்ல என தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், எனினும் நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது அது மாற்றப்பட்டது என குறிப்பிட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளரும் அம்மாநில சட்டமன்றத்தின் முன்னாள் மேலவை உறுப்பினருமான டி.எஸ். வீரய்யா தொகுத்த ‘அம்பேத்கரின் செய்திகள்’ என்ற நூலை புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று (ஜூன் 28) வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “எந்தவொரு அரசியலமைப்பின் முகவுரையும் … Read more

மார்கன் to கண்ணப்பா-ஒரே நாளில் வெளியான 4 படங்கள்! எந்த படம் நல்லாயிருக்கு?

Maargan Love Marriage Kannappa Films Which Is Worth : ஒரே நாளில், தென்னிந்திய திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகின. இதில், எந்த படம் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படமாக இருக்கிறது?