அமித்ஷா பேசியது அப்பட்டமான பொய்… ஆதாரம் இருக்கா…? கொந்தளித்த ஆ.ராசா!
A Raja: நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அபட்டமான பொய் மற்றும் அருவருப்பான வஞ்சகத்தை அமித்ஷா நேற்று பேசி உள்ளார் என திமுகவின் ஆ.ராசா கடுமையாக சாடி உள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
A Raja: நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அபட்டமான பொய் மற்றும் அருவருப்பான வஞ்சகத்தை அமித்ஷா நேற்று பேசி உள்ளார் என திமுகவின் ஆ.ராசா கடுமையாக சாடி உள்ளார்.
டெல்லி பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்கலை ச்ந்திக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்’ தளத்தில், “உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கத்தின் தலைவரும் அவ்வப்போது சுதந்திரமாக செய்தியாளர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். ஆனால் 11 ஆண்டுகளாக நமது நாட்டின் பிரதமர் எந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தவில்லை. கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி தனது ஊடக உரையாடல்களை அவரே தயாரித்து, இயக்கி, எழுதியிருந்தார். அதில் ஒன்றில் அவர் தனது … Read more
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் மீது அமெரிக்க போலீஸ் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லாட்டரி சட்டப்பூர்வமாக உள்ள இடங்களில் வழ்க்கையில் ஒருமுறையாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். மிகப் பெரிய தொகையைப் பரிசாகத் தரும் லாட்டரிகளில் ஒருமுறை வெற்றி பெற்றாலே லைஃப் டைம் செட்டில்மென்ட் கிடைக்கும். கனடாவில் புற்றுநோயில் இருந்து மீண்ட நபருக்கு ஒன்றல்ல மூன்றுமுறை லாட்டரி அடித்திருக்கிறது. அதுவும் வெறும் ஒன்பதே மாதத்துக்குள். Lottery (representative) ‘சுக்ரன் உச்சத்தில் லக்கு தான் மச்சத்தில்’ என சந்தோஷமாக இருக்கிறார் டேவிட் செரிகின். “நான் அதிர்ஷ்டத்தை துரத்துவதில்லை, எனக்கு டிக்கெட் வாங்கப் … Read more
மதுரை: தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 81,883 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடி கம்பங்கள் நட அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் அமைக்க அனுமதி வழங்க முடியாது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சிகள், அமைப்புகளின் கொடி கம்பங்களை 12 … Read more
புதுடெல்லி: எரிந்த நிலையில் பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா விரைவில் ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உயர் நீதிமன்றத்தில் யஷ்வந்த் வர்மா நீதிபதியாக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 14-ம் தேதி அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அப்போது நீதிபதியின் வீட்டில் ஓர் அறையில் எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணம் கண்கெடுக்கப்பட்டது. இந்த … Read more
Tamil Nadu Latest News: நல்ல செய்திகள் விரைவில் வரும். அரசியலுக்கு வயசு கிடையாது. கூட்டணி யாரோடு விரைவில் அறிவிக்கப்படும். 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ஆருடம்.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் சுப்மன் கில் கூட ரோகித் மற்றும் விராட் கோலி அணியில் இல்லாதது பெரிய வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என கூறினார். இந்த நிலையில், சுப்மன் கில்லின் இந்த கருத்தில் தனக்கு … Read more
கோழிக்கோடு கோழிக்கோடு துறைமுகம் அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது/ கேரளா மாநிலம் கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கொழும்பிலிருந்து மும்பைக்கு சரக்குக் கப்பல் ஒன்று கண்டெய்னர்களுடன் சென்று கொண்டிருந்தது. கோழிக்கோடு கடற்கரையிலிருந்து வடமேற்கே 144 கி.மீ தொலைவில் உள்ள விரிகுடாவில் சரக்குக் கப்பல் சென்றுகொண்டிருந்தபோது அதில் திடீரென தீ விபத்து … Read more
‘தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தால், அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும்’ என்று நம்மில் பலரும் தவறான கற்பிதத்தை மனதில் கொண்டு, கடனை வாங்கியாவது பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். பக்கத்திலேயே இருக்கும் அரசுப் பள்ளிகளை பரிசீலிக்கக்கூட மறந்து, ஒதுக்குகிறோம். government school ஆனால், உண்மையில் பல அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளைத் தாண்டி மிகச்சிறப்பாக கல்வி போதிக்கப்படுகிறது. பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி, மாணவர்களை உயர்ந்த நிலைக்கு … Read more