ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. … Read more

பாதியாக குறையும் திரையரங்கு டிக்கெட் விலை? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

சினிமா டிக்கெட்டின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

MI: மும்பை அணிக்கும்… குவாலிபயர் 2 போட்டிக்கும்… ராசி எப்படி? மொத்த வரலாறு இதோ!

IPL 2025 Qualifier 2: ஐபிஎல் 2025 தொடரில் (IPL 2025) இன்று (ஜூன் 1) மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. வரும் ஜூன் 3இல் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் 2வது அணி எது என்பதை உறுதிசெய்யும் குவாலிபயர் 2 போட்டி இன்று நடைபெறுகிறது. IPL 2025 Qualifier 2: பஞ்சாப் vs மும்பை மோதல் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் … Read more

Saregamapa: "சிவகார்த்திகேயன் சார் ஏன் அழுதார்னு தெரில!" – 'சரிகமப' மஹதி பேட்டி

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. திவினேஷ் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவரைத் தாண்டி பைனல்ஸுக்கு மொத்தமாக 6 போட்டியாளர்கள் வந்திருந்தனர். இந்த 6 நபர்களில் மஹதியைச் சந்தித்துப் பேட்டி கண்டோம். Mahathi – Saregamapa மஹதி பேசுகையில், “சின்ன வயசிலிருந்தே எனக்குப் பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதிருந்து பாடல்களும் அதிகமாகக் கேட்பேன். வீட்டுல எப்போதும் அம்மா பாடிட்டு இருப்பாங்க. சிங்கர் கிடையாது. ஆனா, அம்மாவுக்கு பாடுறதுக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்ககிட்ட இருந்துதான் நான் பாடுறதுக்குக் … Read more

தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி ஆனார்

ஐதராபாத் நேற்று நடந்த உலக அழகி போட்டி இறுதிச் சுற்றில் தாய்லாந்து அழகி ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டம் பெற்றுள்ளார்.. கடந்த மே 10-ந்தேதி 72-வது ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டி இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஐதராபாத்தில் தொடங்கியது. போட்டியில் பங்கேற்பதற்க 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாட்டாளர்களும் மேற்கொண்டனர். நேற்று இந்த போட்டியின் இறுதிச்சுற்று ஐதராபாத்தில் … Read more

மதுரை: 5 கி.மீ நடைபயணம்; அழகிரி வீட்டுக்கு விசிட்… முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ | Photo Album

முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ முதல்வர் ரோடு ஷோ Source link

ராமதாஸ் – அன்புமணி பிரச்சினைக்கு நானோ அல்லது பிற கட்சிகளோ காரணம் என்பதை ஏற்க முடியாது: ஜி.கே.மணி

அன்புமணி-ராமதாஸ் இடையேயான பிரச்சினைக்கு பிற கட்சிகள்தான் காரணம் என்பதை ஏற்க முடியாது என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்களுக்கும் (செய்தியாளர்களுக்கும்), கட்சியினருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்றுவிடுவது அல்லது உயிருடன் இருக்கக்கூடாது என்று இரு முடிவுகளை நான் எடுத்துள்ளேன். அந்த அளவுக்கு வேதனைக்கு உள்ளாகியுள்ளேன். பாமகவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரி செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். கடந்த 45 ஆண்டுகளாக … Read more

பிரயாக்ராஜில் இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு: மத்திய கலாச்சாரத் துறை, ‘இந்து தமிழ் திசை' சார்பில் விழா ஏற்பாடுகள்

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் நடை​பெற்ற மகா கும்​பமேளா​வின்​போது பிர​யாக்​ராஜ் ஜங்​ஷன் ரயில் நிலை​யம் முன்​பாக திரு​வள்​ளுவர் சிலை நிறு​வப்​பட்​டது. இந்த சிலை திறப்பு விழா இன்று மாலை 4.00 மணிக்கு நடை​பெறுகிறது. இந்த சிலையை அமைக்​கு​மாறு கோரிக்கை வைத்த பாஷா சங்​கம், மத்​திய கலாச்​சா​ரத் துறை, அலகா​பாத் அருங்​காட்​சி​யகம் மற்​றும் சென்​னை​யின் செம்​மொழி தமிழாய்வு மத்​திய நிறு​வனம் (சிஐசிடி), ‘இந்து தமிழ் திசை’ நாளேடு ஆகியவை இணைந்து இவ்​விழாவுக்​கான ஏற்​பாடு​களை செய்​துள்​ளன. இதன் சிறப்பு விருந்​தினர்​களாக … Read more

உலக அழகியாக ஓபல் சுச்சாட்டா தேர்வு… கேன்சரில் இருந்து மீண்ட சிங்கப்பெண் – யார் இவர்?

Miss World 2025: தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த அழகி ஓபல் சுச்சாட்டா, 2025ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவரது ஊக்கம் அளிக்கும் வாழ்க்கை குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கர்நாடகாவுக்கு சீமான் கண்டனம்

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கர்நாடகாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஒரு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் “தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல்ஹாசன் பேசியது வெறும் கதை அல்ல, வரலாற்றை தான் எடுத்துச் சொன்னார். கமல்ஹாசன் கருத்தை ஏற்றுக்கொள்வதும், எதிர்ப்பதும் வேறு விஷயம். ஆனால் அவர் நடித்த ‘தக் லைப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விடமாட்டோம் என்பது நியாயமா? ‘கே.ஜி.எப்.’ போன்ற கன்னட படங்களை தமிழகத்தில் சுதந்திரமாக … Read more