நாகை உத்தமசோழபுரத்தில் புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதை நிறுத்த இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: “நாகப்பட்டினம் மாவட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில், புதிய இடத்தில் ரெகுலேட்டர் கட்டுவதைக் கைவிட வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையை ஏற்று, அதிமுக ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இடத்தில் ரெகுலேட்டர் அமைக்க வேண்டும், இல்லாவிடில், அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த நான்காண்டு கால மக்கள் விரோத திமுக ஆட்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் … Read more

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் 

புதுடெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ஆண்டுகளாக நாட்டில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: “140 கோடி இந்தியர்களின் கூட்டான பங்கேற்பின் மூலம் சிறப்பான ஆளுகை, மாற்றம் என்பதில் தெளிவான கவனம் செலுத்தியது பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி’ என்ற வழிகாட்டப்பட்ட கோட்பாடுகள் மூலம் … Read more

அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாடகி கெனிஷா வருத்தம்

பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.  

தவெக -வில் இணைந்த IRS அதிகாரி, அதிமுக, திமுக MLA -க்கள் பட்டியல்!

TVK Vijay Latest News: தவெக கொள்கை பரப்புச் செயலாளராக முன்னாள் ஐஆர்எஸ் அருண்ராஜ் நியமனம் மற்றும் அதிமுக, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்தனர்.

இந்திய அணியில் அடுத்த விராட் கோலி இவர் தான்…! சுப்மான் கில் இல்லை…!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விளையாடுகிறது. பட்டோடி கோப்பை என்ற பெயர் மாற்றப்பட்டு இந்த தொடரில் இருந்து ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் என்ற பெயரில் விளையாடப்படுகிறது.  Team India: இந்தியாவும், இங்கிலாந்தும்… பல ஆண்டுகளுக்கு பின்… சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து … Read more

"படங்களை உருவாக்குவதை விட கடினம்; அவமானகரமாகவும் இருந்திருக்கிறது!" – 'உரியடி' தயாரிப்பாளர் சமீர்!

நல்ல கண்டென்ட்களைக் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகளில் சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படியான படங்களுக்கு வணிக ரீதியான பிசினஸும் இங்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று பல தயாரிப்பாளர்கள் கடந்த சில வருடங்களாக குரல் கொடுத்து வருகிறார்கள். Producer Sameer Bharath Ram இப்படியான நிலைமை பல சுயாதீன தயாரிப்பாளர்களுக்கு பல சவால்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது எனவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இப்படியான பிரச்னைகள் குறித்து, சுயாதீன தயாரிப்பாளராக இருந்து ‘உரியடி’, ‘முதல் நீ முடிவும் … Read more

யூடியூப் சேனல் ஆரம்பித்து லட்சக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படி?

Earn With Youtube Channel: அதிகரித்து வரும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், யூடியூப் வெறும் பொழுதுபோக்குக்கான ஒரு வழியாக மட்டுமல்லாமல், சம்பாதிப்பதற்கான ஒரு சிறந்த தளமாகவும் மாறியுள்ளது. இன்று, யூடியூப் மூலம் ஒவ்வொரு மாதமும் கோடிக் கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் ஆயிரக்கணக்கான படைப்பாளிகள் உள்ளனர். உங்களிடம் சிறந்த யோசனைகள், படைப்பாற்றல் மற்றும் ஆர்வம் இருந்தால், இங்கிருந்து பணம் சம்பாதிப்பது எளிது, ஆனால் இந்த யூடியூப்பில் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ஆகும். இந்தக் … Read more

மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு

மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில், காலை வேலையில் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்துவருகின்றனர். இதனால் அனைத்து ரயில்களும் கடந்த பல தசாப்தங்களாக கூட்ட நெரிசலுடனேயே செல்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு 2009ம் ஆண்டு ஒரு சில வழித்தடங்களில் 12 பெட்டிகளுக்கு பதிலாக 15 பெட்டிகள் கொண்ட … Read more

"கேரளா மக்களுக்கு பெருமை" – உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் குறித்து பினராயி விஜயன் நெகிழ்ச்சி!

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி இரினா (MSC IRINA) விழிஞ்ஞம் அதானி துறைமுகத்துக்கு வந்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்துக்குள் நுழைந்த சரக்கு கப்பலுக்கு வட்டர் சல்யூட் மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது. 399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பல் 24.346 டி.இ.யூ கண்டெய்னர்களை சுமந்துசெல்லும் திறன் படைத்தது. 4 புட் பால் கிரவுண்ட்களைவிட அதிக பரப்பளவுகொண்டது. இந்த கப்பல் 2023-ல் கட்டப்பட்டதாகும். விழிஞ்ஞம் துறைமுகம் செயல்பட தொடங்கிய பிறகு துறைமுகத்துக்கு வந்துள்ள 347-வது கப்பலாகும். … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் ‘அறுபடை வீடு’ மாதிரி அமைக்கலாம்; பூஜைகள் கூடாது – ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்கலாம்; ஆனால் பூஜைகள் செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் … Read more