'பொறுப்பே இல்லை…’ – தானே ரயில் விபத்தை முன்வைத்து மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: “மோடி அரசின் 11 ஆண்டு கால ஆட்சியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லை, ஆனால் வெறும் பிரச்சாரம் மட்டுமே உள்ளது” என்று தானே ரயில் விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர், 6 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ள … Read more

ரயிலில் இருந்து விழுந்த பயணிகள்! 4 பேர் உயிரிழப்பு! பலர் காயம்! காரணம் இதுதான்!

Maharashtra Train News: சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் (CSMT) நோக்கிச் செல்லும் உள்ளூர் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த சில பயணிகள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலே பயணிகள் கீழே விழுந்ததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாள்.. ரீ-ரிலீஸ் செய்யப்படும் மாஸ் திரைப்படம், ரசிகர்களுக்கு ட்ரீட்

Actor Vijay Mersal To Get Re Release: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது மெர்சல் திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய்யுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் சொன்ன பதில்!

DMDK Premalatha Vijayakanth: 2026ல் கூட்டணி ஆட்சி வந்தால்தான் தப்பை சுட்டிக்காட்ட முடியும் என்றும், தவெக உடனான கூட்டணி குறித்தும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் சென்ற அவரது மனைவி மாயமான நிலையில் அவர் காணாமல் போனதாக காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், சோனம் நேற்றிரவு உ.பி. மாநிலம் காஜிபூரில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். … Read more

மதுரை: அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் தாக்கிய துணை மேலாளர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வெளியே பேருந்தில் பயணிகள் ஏறிய விவகாரத்தில், அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் கிளை ஓட்டுநரை காலணியால் தாக்கிய பேருந்து நிலைய துணை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாராபுரம் கிளையை சேர்ந்த அரசு பேருந்து நேற்று (ஜூன் 8) இரவு மதுரைக்கு சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. அந்தப் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து … Read more

மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 9.30 மணி அளவில் ரயில் கசாரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திவா மற்றும் கோபர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரயில்கள் எதிரெதிர் திசைகளில் சென்றபோது, இரண்டு ரயில்களிலும் நெரிசல் காரணமாக படிகளில் பயணித்த ​​பயணிகளின் … Read more

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற கிரேட்டா தன்பர்க் கடத்தப்பட்டாரா? – இஸ்ரேல் விளக்கம்

காசா: காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான மேட்லீனில் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கூறியுள்ளார். அதன்பின், அவர் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை காசாவை நோக்கிச் சென்றபோது, ​​மேட்லீன் நிவாரணக் கப்பலை இஸ்ரேலியப் படைகள் இடைமறித்தன. அது தொடர்பாக வீடியோ ஒன்றில் பேசிய கிரேட்டா தன்பர்க், “இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால், நாங்கள் சர்வதேச நீரில் தடுத்து நிறுத்தப்பட்டு கடத்தப்பட்டுள்ளோம். என்னையும் … Read more

சுனிதா வில்லியம்ஸை போல்… விண்வெளிக்கு பறக்கும் அடுத்த இந்தியர் – யார் இந்த சுபான்ஷு சுக்லா?

Shubhanshu Shukla: இந்தியாவின் 2வது விண்வெளி வீரராக சுபான்ஷு சுக்லா நாளை (ஜூன் 10) தனது விண்வெளி பயணத்தை தொடங்க உள்ளார். இவரின் பின்னணியை இங்கு காணலாம்.