அண்ணாமலை பெயரை சொன்னதும் விசிலடித்து ஆரவாரம் செய்த நிர்வாகிகள்: மதுரை பாஜக கூட்டம் ஹைலைட்ஸ்

மதுரை: பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் கூறப்பட்டபோதெல்லாம் பாஜக நிர்வாகிகள் துண்டை கைகளால் சுழற்றியும், விசில் அடித்தும் ஆரவாரம் செய்தனர். மதுரை ஒத்தக்கடையில் இன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். மேடைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதற்கு முன்பு, பாஜக நிர்வாகிகள் அனைவரும் கழுத்தில் அணிந்திருந்த பாஜக துண்டை கையில் பிடித்து சுழற்றியபடியும், விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அமித்ஷா உட்பட கூட்டத்தில் … Read more

மைதேயி இன முக்கிய தலைவர் கைது எதிரொலி: மணிப்பூரில் கலவரம்; இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி) என்ற மெய்தி அமைப்பின் தலைவர் கனன் சிங் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மொய்ராங்தெம் அமித்தின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2024-ல் மூத்த காவல் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவங்களி்ல் கனன் சிங் சந்தேகத்துக்குரிய முக்கிய நபராக … Read more

அமெரிக்காவில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக அதிபர் டொனால்டு ட்ரம்ப், கலிபோர்னியா ஆளுநர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து … Read more

இந்த CSK சிங்கத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? – ஆடிப்போன இங்கிலாந்து லயன்ஸ்!

India A vs England Lions: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணி தற்போது சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை 5 டெஸ்ட் போட்டிகளை இங்கிலாந்து – இந்தியா அணிகள் மோதுகின்றன. India A: 3 போட்டிகளில் விளையாடும் இந்திய ஏ அணி இந்திய சீனியர் அணி விளையாடுவதற்கு முன்னரே, இந்திய ஏ அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய ஏ … Read more

விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ. 4 லட்சம் நிதி உதவி

சென்னை விருதுநகர் தீ விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்தினருக்கு ரூ. லட்சம் நிதி உதவி வழங்க் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில். “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், மெட்டுக்குண்டு கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள் தொழிற்சாலையில் நேற்று (07.06.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீவிபத்தில் அருப்புக்கோட்டை, குல்லூர்சந்தை, தெற்குத் தெருவைச் சேர்ந்த சங்கிலி (வயது 45) தபெ.மொக்கைச்சாமி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் … Read more

TNPL: `நாட்டாமை தீர்ப்பை மாத்திச் சொல்லு' LBW முடிவு; கடுப்பான அஸ்வின்; அம்பயரிடம் வாக்குவாதம்

TNPL 2025 போட்டிகள் கோவை எஸ்என்ஆர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 5வது லீக் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சாய் கிஷோர் தலைமையிலான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தனர். அஸ்வின், சாய் கிஷோர் இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணிக்கு, கேப்டன் அஸ்வின் – சிவம் சிங் ஓப்பனர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் திண்டுக்கல் … Read more

முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்: திருமாவளவன் 

கொடைக்கானல்: முருகன் பெயரிலான பாஜக மாநாட்டால் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள், தமிழ் கடவுள் முருகனும் ஏமாற மாட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பாஜக அரசு கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஜூன் 14 ஆம் தேதி திருச்சியில் மத சார்பின்மை காப்போம் என்ற … Read more

17 ஆண்டு வாழ்க்கையை அர்ப்பணித்து பாலத்தை கட்டிய ஆந்திர பெண் இன்ஜினீயர்: செனாப் ரயில் பாலம் உருவான கதை

ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை … Read more

'தொப்பியும் இருக்காது, தாடியும் இருக்காது' முஸ்லீம்களுக்கு அச்சுறுத்தல் – சர்ச்சை பேச்சு

Uttar Pradesh News: உத்தர பிரதேசத்தின் மதுராவில் இந்து மத தலைவர் என கூறிக்கொள்ளும் ஒருவர், இஸ்லாமியர்களை அச்சுறுத்தம் விதமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

காதலருடன் வெளிநாட்டில் சமந்தா.. கண்ணாடியில் தெரிந்த நபரின் முகம்

Samantha Ruth Prabhu Vacation: சமந்தாவின் அபு தாபிக்கு ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.