தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு போராட்டம் – மணிப்பூரில் மீண்டும் வன்முறை… ஏன்?
Manipur Fresh Violence: மணிப்பூரில் தற்போது புதிதாக வன்முறை வெடித்திருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Manipur Fresh Violence: மணிப்பூரில் தற்போது புதிதாக வன்முறை வெடித்திருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விரிவாக்கத்தில் 9000 முகாம்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட நிலையில் நிறைய இடங்களில் முகாம்கள் நடத்தப்படவில்லை என்று பொதுமக்கள் புகார்கள் அளித்து வந்தனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘திருக்குறள்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். இப்படத்திற்கு இவர் இசையமைத்தும் இருக்கிறார். Thirukural Movie இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் சுப்ரமணியம் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுப்ரமணியம் சிவா பேசுகையில், “இன்று இருக்கக்கூடிய தலைவர்களில் முக்கியமான தலைவராக, சிறந்த தலைவராக, எல்லோருக்குமான தலைவராக இருக்கக்கூடியவர் அண்ணன் திருமாவளவன். நான் 1999-ல் தஞ்சாவூரில் பூச்சி மருந்துகள் ரெப்பாக வேலை … Read more
Samsung Galaxy A55 5G At Discount Price: நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், இந்த நேரத்தில் சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் இங்கே குறிப்பிடப்படப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போனில் ரூ.14,000 வரை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பல சிறந்த அம்சங்களும் காணப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங்கின் கேலக்ஸி a55 5G (Samsung galaxy a55 5G) ஆகும். இந்த ஸ்மார்ட்போனை ரூ.14,000 தள்ளுபடியுடன் மலிவு விலையில் வாங்கலாம். 8GB … Read more
சென்னை தக்லைஃப் திரைப்படம் தமிழகத்தில் 3 நாட்கள் ஈட்டிய வசூல் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்களுக்கு பிறகு உருவான படம் ‘தக் லைஃப்‘. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் … Read more
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபம் அன்சாரி. இவர் கோவை மாவட்டம், அரசூர் பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரசூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள ஒரு தோப்பில் அவரின் உடல் நேற்று சடலமாகக் கண்டறியப்பட்டது. கோவை அந்த டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தோப்புக்குள் உள்ள புதரில் சுபம் அரை நிர்வாண நிலையில், முகம் சிதைந்து சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சூலூர் காவல்துறைக்கு … Read more
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர். இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக் கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின்னரும், ராமேசுவரத்துக்கு இலங்கைத் தமிழர்களின் வருகை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. தமிழகத்தில் 119 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. … Read more
ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கடற்படைக்காக 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பலை … Read more
தற்போது ஐபிஎல் 2025 போட்டிகள் முடிவடைந்துள்ளது, இனி அடுத்து சர்வதேச போட்டிகள் மட்டுமே நடைபெறும். 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா நாடுகளில் நடைபெற உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் என இரண்டு மாதங்கள் இந்த உலக கோப்பை நடைபெற உள்ளது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்று இருந்தது. தற்போது டி20 … Read more