விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம்
சென்னை விழுப்புரத்தை சேர்ந்த ஒருவர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்று ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தொற்று பரவல் சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. தற்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கி 257 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் … Read more