Piyush Chawla: `17 வயதில் இந்திய அணி; 2 உலகக் கோப்பை..!' – ஓய்வை அறிவித்த IPL லெஜெண்ட்

இந்திய டெஸ்ட் அணியில் சச்சினுக்கு அடுத்தபடியாக குறைந்த வயதில் (17) அறிமுகமாகி, கடந்த தசாப்தங்களில் 2 உலகக் கோப்பை, ஐ.பி.எல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 3-வது வீரர் போன்ற சாதனைகளைப் படைத்த சுழற்பந்துவீச்சாளர் பியூஷ் சாவ்லா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார். பியூஸ் சாவ்லா இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பதிவில் பியூஷ் சாவ்லா, “களத்தில் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அழகான விளையாட்டிலிருந்து விடைபெறவேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியது முதல் 2007 டி20 உலகக் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாடு விவகாரம்: காவல் துறை நடுநிலை வகிக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பு இல்லாமல் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழக இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “இந்து முன்னணி சார்பில் மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் ஜூன் 22-ல் பக்தியை வளர்க்க முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு … Read more

UMEED: வக்பு சொத்துகளை பதிவு செய்வதற்கான மத்திய இணையதளம் தொடங்கிவைப்பு

புதுடெல்லி: வக்பு சொத்துகளை பதிவு செய்யவும், சரிபார்க்கவும், கண்காணிக்கவுமான பணிகளுக்காக மத்திய அரசு சார்பில் உமீத் (UMEED) என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இதனை தொடங்கிவைத்தார். இந்தியாவின் வக்பு சொத்து நிர்வாக வரலாற்றில் இது ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இது வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதோடு, சாமானிய முஸ்லீம்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் … Read more

முடிவுக்கு வந்த ட்ரம்ப் – மஸ்க் நல்லுறவு: மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் இடையேயான மோதல் வலுத்து வருகிறது. ஒருவர் புவி அரசியலில் சர்வ வல்லமை பொருந்திய அதிபர், இன்னொருவர் உலகின் பெரும் பணக்காரர். அதிகாரமும் செல்வமும் மோதும்போது அது இருவருக்குமே தோல்வியைத் தராத ‘வின் – வின்’ (win – win) நிலையாகத்தான் செல்லும் என்றாலும் யாருக்கு, யார் அதிக அழுதத்ததைத் தரப் போகிறார்கள் என்று வேடிக்கை பார்க்க உலகம் தயாராகிவிட்டது. பொங்கி வழிந்த ‘ப்ரோமேன்ஸ்’ – … Read more

2025-ல் ரசிகர்களை முட்டாளாக்கிய 3 தமிழ் படங்கள்! என்னென்ன தெரியுமா?

Disappointed Tamil Films Of 2025 : 2025ஆம் ஆண்டை பொறுத்தவரை, பட ரிலீஸ் எதற்கும் பஞ்சமில்லை. ஆனால், அவர்கள் அதிகம் எதிர்பார்த்த படங்கள் சில அவர்களை ஏமாற்றியிருக்கின்றன. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்க்கலாமா?  

2027இல் சென்சஸ் நடந்தால்… தமிழ்நாட்டுக்கு ஏன் ஆபத்து? புட்டுபுட்டு வைத்த ஸ்டாலின்

CM MK Stalin: மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல என மத்திய அரசை குற்றஞ்சாட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சுப்மன் கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும்.. ரிக்கி பாண்டிங்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி என சீனியர் வீரர்கள் இல்லாததால் இந்த டெஸ்ட் தொடரின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த நிலையில், சுப்மன் கில் பேட்டிங் … Read more

Simran: "இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!" – தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்

சிம்ரன், இந்தாண்டின் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்கள் மூலமாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சசிகுமாருடன் இவர் நடித்திருந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தாண்டி, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் களமிறங்கி பலரையும் சப்ரைஸ் செய்திருந்தார். Simran’s Elder Son Adheep அதுமட்டுமல்ல, ‘எதிரும் புதிரும்’ படத்தில் சிம்ரன் நடனமாடியிருக்கும் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலை ‘குட் பேட் அக்லி’ படத்தில் ப்ரியா … Read more

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) நிர்வாகிகள் மீது காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர். ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தை திடீரென அறிவித்தது மட்டுமன்றி எந்தவித முன்னேற்பாடுகள் குறித்தும் கவலைகொள்ளாமல் செயல்பட்டது தொடர்பாக KSCA மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கிரிக்கெட் ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்க்க மாநில அரசும் போட்டி நடவடிக்கையில் இறங்கியதுடன் விதான் சவுதா அருகே ஆர்.சி.பி. அணி வீரர்களை அழைத்து கௌரவித்தது. … Read more

ஈமு கோழி மோசடி – சுசி நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை.. ரூ.7 கோடி அபராதம்

கொங்கு மண்டலத்தை டிஸைன் டிஸைனாக ஏமாற்றிய மோசடிகளில் ஈமு கோழி மோசடி முக்கியமானது.  ஈமு கோழிக்கும், இந்தியாவுக்கும் சம்பந்தமே இல்லை. ஈமு ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஒரு வகை பறவை இனமாகும். ஈமு கோழி மோசடி அதை வளர்த்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கடந்த 2010-11 காலகட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஏராளமான நிறுவனங்கள் முளைத்தன. அதில் கொங்கு மண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முதலீடு செய்தனர். மேலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா … Read more