பெங்களூரு காவல் துறை மீது மக்கள் அதிருப்தி; அரசிடம் அறிக்கை கேட்கும் கர்நாடக உயர் நீதிமன்றம்

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குக் கூட கிட்டத்தட்ட 4 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது என காவல் துறை மீது பாதிக்கப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்சிபி அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மைதானத்துக்கு வெளியே வியாழக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் … Read more

சென்னையில் நாளை இந்த 7 பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு!

Chennai school holiday tomorrow: சென்னையில் நாளை 7 பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். 

ஆர்சிபி அணி மீது விசாரணை.. முதல் முறையாக கோப்பையை வென்ற நிலையில் சர்ச்சை!

2025 ஐபிஎல் தொடரின் சிறப்பாக செயல்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி போட்டியில் வென்று கோப்பையை முதல் முறையாக கைபற்றியது. இது அவர்களின் 18 ஆண்டு கனவு. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை சேர்த்து இதுவரை 4 முறை ஆர்சிபி அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் இந்த முறை தான் அவர்களால் கோப்பையை வெல்ல முடிந்தது.  18 ஆண்டுகால ஐபிஎல் கோப்பை வறட்சியை போக்கிய ஆர்சிபி அணி இதனை விமர்சையாக கொண்டாட முடிவு … Read more

உ.பி.யில் போலி ஆவணங்கள் மூலம் ₹100 கோடி காப்பீட்டு தொகை மோசடி…

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக போலி ஆவணங்கள் மற்றும் கொலை உள்ளிட்ட மோசடிகள் அரங்கேறியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி சுமார் ₹ 100 கோடியைத் தாண்டியதாகத் தெரிவித்த அதிகாரிகள் 12 மாநிலங்களுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அமலாக்க இயக்குநரகம் (ED) இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக் கொண்டு, உள்ளூர் காவல்துறையினரிடம் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் FIR இன் நகல்களை வழங்குமாறு கேட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட வலையமைப்பு ஜனவரி … Read more

“தேசப்பற்று உணர்வுடன் டி.ஆர்.பாலு கேள்விகள் கேட்க வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

தாம்பரம்: “டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அது தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும்,” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் ஏரியில் பாஜக சார்பில் தூய்மைப்படுத்துதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில செயலாளர் வினோஜ்.பி.செல்வம் … Read more

“மத்திய வக்பு கவுன்சிலை மேலும் வலுப்படுத்துவதே அரசின் நோக்கம்” – கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: மத்திய வக்பு கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும், பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மத்திய வக்பு பவனில் ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுதல்’ என்ற கருப்பொருளின் கீழ் மரம் நடும் சிறப்பு பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரண் ரிஜிஜு, “மத்திய வக்ஃப் கவுன்சிலை சமூகத்துக்கான சேவையில் மேலும் வலுவானதாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் மாற்றுவதை நாங்கள் நோக்கமாகக் … Read more

1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நடப்பு நிதியாண்டில் (2025-26) தமிழ்நாட்டில் மட்டும்  ‘ஒரு கோடியே இருபத்தி ஒரு லட்சம் (1,21,00,000)’ மரங்கள் நட ஈஷா காவேரி கூக்குரல் இலக்கு நிர்ணயித்துள்ளது. 

‘ஆர்.எம்.வி – தி கிங் மேக்கர்’ ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது!

RMV The King Maker : சத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் ஐயா இராம வீரப்பன் குறித்த  ஆவணப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.  

NDA கூட்டணியில் விஜய்யா?.. நயினார் நாகேந்திரன் ஓபன்!

தவெக தலைவர் விஜய்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்ததாகவும் அவரின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.