‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் – ஜூலை 1ல் தொடங்குகிறார் ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணித்து, தமிழ்ப் பண்பாட்டின் பெருமையை நிராகரித்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி வழங்காமல் வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களிடையே மதவாதப் பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கும், அவர்களுக்குத் துணைபோகிற துரோகிகளுக்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை மக்கள் உறுதி செய்யும் வகையில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுக்கப்படுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகளும் 2026-ம் ஆண்டிலும் வெற்றிகரமாகத் தொடர்ந்திட ஜூலை 1 … Read more

ஹைதராபாத் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருப்பதி: ஜூலை 2-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஹைதராபாத், கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆந்திரா, தெலங்கானாவில் இருந்து தினமும் திரளான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் ஹைதராபாத்தில் இருந்து ஸ்ரீசைலம், ஸ்ரீ காளஹஸ்தி, திருப்பதி, கானிப்பாக்கம் விநாயகர் கோயில் வழியாக வேலூர் பொற்கோயில் மற்றும் திருவண்ணாமலை வந்தடைகின்றனர். பின்னர் கிரிவலம் செல்வதோடு, சுவாமியை தரிசித்து விட்டு ஊர் திரும்புகின்றனர். பக்தர்களின் நலன் கருதி ஹைதராபாத்தில் இருந்து திருப்பதி, … Read more

''இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை'' – ஈரான் காட்டம்

டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார் இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமேனியை அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான … Read more

ஒரே நேரத்தில் வங்கி கணக்கில் எவ்வளவு டெபாசிட் செய்யலாம்? புதிய விதிகள் அமல்!

வருமான வரித்துறையின் சட்டத்தின் கீழ் தனி நபர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் ஒரே நாளில் 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய கூடாது. அப்படி செய்தால் அந்த பணத்திற்கான ஆதாரத்தையும் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். 

தனது மகன் சூர்யாவிற்கு விஜய் சேதுபதி சொன்ன முக்கிய அட்வைஸ்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரும் ஜூலை 4ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது.

கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு – வனத்துறை முக்கிய அறிவிப்பு!

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

அரசு பணியில் சேர்ந்த ரிங்கு சிங்! இனி கிரிக்கெட் விளையாட மாட்டாரா?

Rinku Singh Basic Education Officer: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் அவரது சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடிப்படை கல்வி அதிகாரியாக (Basic Education Officer) நியமிக்கப்பட உள்ளார். இதற்கான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்பி பிரியா சரோஜனுடன் ரிங்கு சிங்கிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது, நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. விரைவில் இந்த … Read more

காலி பணியிடங்கள், தடுப்பூசி போடுவது தனியாரிடம் ஒப்படைப்பு: ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…

சென்னை:  திமுக அரசு க கிராம பகுதிகளில் உள்ள செவிலியிர் பணியிடங்களை நிரப்பாமல், குழந்தைகள் உள்பட பொதுமக்களக்கு  தடுப்பூசி போடுவதை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதை கண்டித்து,  ஜூலை 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், ஜூலை 24-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.  அறிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவதை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனே நிரப்ப வலியுறுத்தியும்,   கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ம் … Read more

ஒடிசா: பூரி ஜெகநாதர் கோவில் தேரோட்டத்தில் நெரிசல் – பலர் காயம் என தகவல்

பூரி, ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது. ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது. மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக மூன்று பிரமாண்ட தேர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. இப்பணிகள் … Read more

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதம்

டெல்அவிவ், ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஈரான் அணுஆயு தங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் – பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்தன. குறிப்பாக இஸ்ரேலின் … Read more