''எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது'' – கமல்ஹாசன் கடிதம்

சென்னை: கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில், கன்னடம் குறித்த தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’30/05/2025 தேதியிட்ட உங்கள் கடிதத்தை நான் படித்தேன். கர்நாடக மக்கள் மீது ஆழ்ந்த மரியாதையுடன், நேர்மையுடன் நான் பின்வருவனவற்றை கூறுகின்றேன். புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது … Read more

பதஞ்சலி இயற்கை சிகிச்சைகள்… உடல் பிரச்னைக்கு பயனுள்ள தீர்வு – ஏன்?

Patanjali: பதஞ்சலியின் இயற்கை சிகிச்சைகள் உடல்நலப் பிரச்னைகளுக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்குகிறது. இது நம்பிக்கையான வழிமுறை என்பதற்கு அறிவியல் சான்றுகள் உதவுகின்றன. 

மன்னிப்பு கேட்காத கமல்… Thug Life ரிலீஸ் ஒத்திவைப்பு – கர்நாடகா உயர் நீதிமன்றம் அதிரடி

Karnataka High Court: கர்நாடகாவில் Thug Life திரைப்படத்தின் வெளியீட்டை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக கமல்ஹாசன் தரப்பு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

யார் அந்த சார் என்பதை நாங்கள் கண்டுபுடிப்போம் – நயினார் நாகேந்திரன்!

யார் அந்த சார் என்பதை கண்டுபிடிக்கும் அதிகாரத்தை பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கொடுத்தால் நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

"ஆர்சிபி இல்லை.. பஞ்சாப் அணிதான் வெல்லும்" – யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங்!

2025 ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நேற்று முன்தினம் (ஜூன் 01) குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் … Read more

ஆதார் அட்டையை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி? சுலபமான செயல்முறை இதோ

Aadhaar Card Update: இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு தனித்துவமான, முக்கியமான ஆவணமாக உள்ளது. மக்கள் தங்கள் ஆதார் விவரங்களை ஆன்லைனில் இலவசமாகப் புதுப்பிக்க ஜூன் 14, 2025 வரை அவகாசம் உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இந்த பணிக்கு முன்னர் இருந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள், அடையாளச் சான்று (PoI) மற்றும் முகவரிச் சான்று (PoA) போன்ற தங்கள் விவரங்களில் மாற்றங்களைச் செய்யலாம். ஜூன் 15, … Read more

கன்னட மொழி சர்ச்சை: கமல்ஹாசனிடம் ஆதாரம் கேட்கிறது கர்நாடக உயர்நீதி மன்றம்…

சென்னை:   “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்து இருக்கும் என கூறியுள்ளது. நடிகர்  கமல்ஹாசன் தனது படமான தஃக் லைப் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில்,  “தமிழில் இருந்து கன்னடம் வந்தது என பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  கமலின் இந்த பேச்சுக்கு கர்நாடகாவில் உள்ள … Read more

கோவை: ஷோரூமில் நின்ற சொகுசு காரை கண் இமைக்கும் நேரத்தில் திருடிய நபர்; சிக்கியது எப்படி?

கோவை, சிங்காநல்லூர் திருச்சி சாலையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனை மையம் உள்ளது. அங்குப் பணியாற்றி வரும் சரவணக்குமார் என்ற ஊழியர், கார்களை ஆய்வு செய்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ஒரு கார் மாயமானது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு மர்ம நபர் காரை திருடிச் சென்றது தெரிந்தது. கார் இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் … Read more

சென்னை பல்கலை. சம்பள பிரச்சினை – நிதி சிக்கலுக்கு தீர்வு காண டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தேவைப்படக்கூடிய நிதியை உடனடியாக விடுவித்து தொடர்ந்து இயங்கிடத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில்: “மே மாதத்திற்கான ஊதியம் தற்போது வரை வழங்கப்படவில்லை எனக்கூறி சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அப்பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்குள்ளாகவே கடந்த நான்கு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து இன்று ஊதியம் வழங்க அரசு … Read more

பஞ்சாப் | ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்களை அளித்தவர் கைது!

சண்டீகர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ராணுவ நடமாட்டங்கள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் பஞ்சாப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர் பஞ்சாப் மாநிலம், தார்ன் தரனிலுள்ள மொஹல்லா ரோடுபூரில் வசிக்கும் ககன்தீப் சிங் என்ற ககன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ -உடன் தொடர்பில் இருந்ததாகும், தகவல்களைப் பரிமாற பணம் பெற்றதாகவும், பஞ்சாப் டிஜிபி … Read more