இந்தியாவுக்கு போட்டியாக உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்புகிறது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது. ஒன்பது பேர் கொண்ட இந்தக் குழுவுக்கு முன்னாள் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமை தாங்குவார். ஏப்ரல் 22ல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியது. சில நாட்கள் போர் பதற்றம் நீடித்த நிலையில், பின்னர் … Read more

பதஞ்சலியின் சிகிச்சைகள் தனித்துவமானது! ஏன் தெரியுமா? காரணம் இதோ..

இன்றைய வேகமான உலகில், பலர் மன அழுத்தம், சோர்வு மற்றும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

“நான் வேதனையில் இருக்கிறேன்…” மொழி பிரச்சனையில் கமல் பரபரப்பு அறிக்கை!

Kamal Haasan Letter Regarding Kannada Tamil Controversy : நடிகர் கமல்ஹாசன், சில நாட்களுக்கு முன் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ஒரே நாளில் 8 பேர் படுகொலை.. தமிழ்நாடா? சுடுகாடா? தமிழக அரசுக்கு கண்டனம்!

தமிழகத்தில் ஒரே நாளில் 8 படுகொலை நடந்துள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டன் தெரிவித்துள்ளார். 

அதிர்ச்சியில் RCB! இந்த வீரர் பைனலில் விளையாட மாட்டார்? – டிம் டேவிட்டும் சந்தேகம்

IPL 2025 RCB vs PBKS: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களின் முதல் ஐபிஎல் கோப்பைக்காக குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போடடியில் மோதுகின்றன. IPL 2025 RCB vs PBKS: இன்றுடன் முடியும் ஐபிஎல் 2025 கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் கோலாகலமாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் நகரில் தொடங்கியது. தொடர்ந்து, 70 லீக் போட்டிகள் நடைபெற்றன. இடையில் … Read more

Kamal: “நீங்கள் மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்டிருக்கலாமே..'' – கர்நாடகா நீதிமன்றம் கேள்வி

சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற `தக் லைஃப்’ திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் கமல் ஹாசன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் பற்றி பேசுகையில், கன்னட மொழி தமிழிலிருந்து வந்ததுதான் எனக் கூறியது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், “வரலாறு தெரியாமல் கமல் ஹாசன் பேசக்கூடாது” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சித்தார். மேலும், இத்தகையப் பேச்சுக்கு கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட முடியாது எனக் கன்னட அமைப்புகளிலிருந்து … Read more

5ந்தேதி முதல் 9ந்தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: ஜுன் 5ந்தேதி முதல் 9ந்தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம்  தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  சென்னையில்,  இன்று (03-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளது. இதுதொடர்பாக  சென்னை வானிலை … Read more

"நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என ஆளுநர் பயந்திருக்கலாம்" – மசோதா ஒப்புதல் குறித்து ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்றது. அதில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவம் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகிய இரண்டு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மசோதாக்களை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். அந்த மசோதாவில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியின்றி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படுவர். ஆளுநர் … Read more

''கருணாநிதி பிறந்தநாளை தமிழ்செம்மொழி நாளாக போற்றிப் புகழ்பாடுவோம்'': செல்வப்பெருந்தகை

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகம், சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட அனைத்து முற்போக்கு கொள்கைகளாலும் தனது வாழ்நாள் முழுவதும் போராடி, ஆட்சியில் பொறுப்பேற்றிருந்த நாட்களில் உன்னத நோக்கங்களை நிலைநாட்டிய முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இன்று 102-வது பிறந்தநாள். முன்னாள் முதல்வர் கருணாநிதி நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார … Read more

ஆந்திர மாநிலம் கொண்​டபல்​லியி​ல் இருந்து களிமண் விநாயகர் சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொண்டபல்லியிலிருந்து களிமண் விநாயகர் சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், கொண்டபல்லி மர பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. . பல வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டபல்லி பொம்மைகளை விரும்பி வாங்குவது வழக்கம். இந்நிலையில், இங்குள்ள சிற்ப கலைஞர்களால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு களிமண் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான ஆர்டர்களும், அங்குள்ள தெலுங்கு கூட்டமைப்பினர் வழங்கியுள்ளதாக … Read more