சர்வதேச கிரிக்கெட்: புதிய விதிமுறைகள் அறிமுகம்.. ஐ.சி.சி. அதிரடி முடிவு

துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதுபோக சில விதிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. ஐ.சி.சி.-ன் இந்த அதிரடி முடிவு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அவை விவரம் பின்வருமாறு:- 1.பந்தின் மீது சலிவா பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆனால் பந்தின் மீது சலிவா பயன்படுத்தப்பட்டது அறியப்பட்டால் பந்தை மாற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பந்தை மாற்ற வேண்டும் என்பதற்காக சில … Read more

இணையத்தில் கேலிக்கு உள்ளாகும் தொழிலதிபர் ஜெப் பெசோஸ் திருமண பத்திரிகை

ரோம், அமேசான் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான ஜெப் பெசோஸ் (வயது 61), உலகின் 3-வது பெரிய பணக்காரர் ஆவார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.18 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. இவர் தனது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை 2020-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்செஸ்(55) என்ற பெண்ணை ஜெப் பெசோஸ் காதலித்து வந்தார். இந்த நிலையில் தனது காதலியை கரம் பிடிக்க ஜெப் பெசோஸ் முடிவு செய்தார். … Read more

Panrathu Po: `எங்க இயக்குநர் ஆர்டிஸ்டுகளை குழந்தை மாதிரி பார்த்துக்கணும்’னு சொல்லிருக்காரு..' – ராம்

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. பறந்து போ அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராம், “எங்க இயக்குநர் (பாலு மகேந்திரா) ஆர்டிஸ்டுகளை குழந்தை மாதிரி பார்த்துக்கணும்’னு எனக்கு சொல்லிருக்காரு. அவுங்க முகம் தான் திரையில வருது அதனால … Read more

கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி பேசித் தீர்ப்பார்கள்: நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: “திமுகவுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் ஏதேதோ பேசுகிறார்கள். கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷாவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசித் தீர்ப்பார்கள், ” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: திமுக அரசு நடத்தியது உண்மையான முருகன் மாநாடு கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப்போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாகப் பேசுபவர்கள், முருகன் மாநாடு நடத்தினால் … Read more

“நாட்டின் மன உறுதியை குலைக்கவே அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது” – மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி, பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ். ஜெய்சங்கர், “1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, ​​அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மாணவர்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, ​​திடீரென்று அவர்களில் சிலர் எந்தக் … Read more

சிறுநீரில் கண்களை கழுவிய பெண்! அதிர்ந்து போன மருத்துவர்கள்..வைரல் வீடியோ..

Watch Video Urine Eye Wash: ஒரு பெண், சிறுநீரால் கண்களை கழுவிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மருத்துவர்கள் இவரது செயலுக்கு அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றனர்.   

முத்தமழை கொடுத்த வாய்ப்பு! சின்மயிக்கு அடித்த ஜாக்பாட்..அடுத்தடுத்து கமிட் ஆன படங்கள் லிஸ்ட்!

Chinmayi Songs After Muththa Mazhai : பிரபல பாடகி சின்மயி, முத்தமழை பாடல் மூலம் ட்ரெண்ட் ஆனதை அடுத்து அவர் தொடர்ந்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.  

பொறியியல் படிப்பு கலந்தாய்வு தேதி, தரவரிசைப் பட்டியல் – முழு விவரம்

tnea rank list 2025 category wise ranking : பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

2024 டி20 உலக கோப்பையை வெல்ல இவர்தான் காரணம்.. மனம் திறந்த ரோகித் சர்மா!

2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்றது ரசிகர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், 2024 உலகக் கோப்பையை வென்றது குறித்து ரோகித் சர்மா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். குறிப்பாக, அவர் இறுதி போட்டியின் வெற்றி குறித்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.  ரோகித் சர்மா பேசியதாவது, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான … Read more

Paranthu Po: “ராம், மிர்ச்சி சிவாவை வைத்து படம் எடுப்பது..'' -வெற்றிமாறன் பேசியது என்ன?

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’. இத்திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 26) சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், “க்ளாஸில் இருக்கும் மக்கு ஸ்டூடன்ட் மாதிரி உணருகிறேன். எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டு வந்து பேசுகிறீர்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. பறந்து போ அதனால் எனக்கு … Read more