WTC பாயிண்ட்ஸ் டேபிள்: வங்கதேசம்-இலங்கையை விட பின்தங்கிய இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) புதிய சுற்றில் இந்தியா 4வது இடத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது, அதே நேரத்தில் வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற அணிகள் இந்தியாவுக்கு மேலே உள்ளன. செவ்வாய்க்கிழமை முடிவடைந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஐந்து டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இங்கிலாந்து. லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் நடந்த போட்டியில் 371 ரன்கள் என்ற இலக்கை 5 … Read more

ஆயுஷ்மான் பாரத் திட்டம் 2025: ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தகுதி உள்ளிட்ட முழு விவரம்

How To Apply Ayushman Bharat Card : ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PMJAY) என்பது மத்திய அரசு செயல்படுத்தும் காப்பீடு திட்டமாகும். இது தகுதியுடைய குடிமக்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவைகளை வழங்குகிறது. குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த திட்டம் பெரிய நிவாரணமாக உள்ளது. ஆயுஷ்மான் கார்டு என்றால் என்ன? இந்த கார்டு பிஎம்ஜேஏஒய் திட்டத்திற்கு தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது ஆயுஷ்மான் பாரத் சுகாதார … Read more

கேரளாவில் கனமழை: சூரல்மாலாவில் வெள்ள அபாயம்… இடுக்கியில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை…

கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது, இதனால் ஜூன் 28ம் தேதி வரை தீவிர மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை-சுரல்மலா பகுதியில் கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு வருடம் முன்பு இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை அளித்த தகவலின்படி, “சூரல்மலா ஆற்றின் நீர் பெய்ல் பாலம் அருகே ஆற்றங்கரையில் கடுமையாகப் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாடு விதிமீறல் குறித்து வழக்குப் பதிய காவல் துறை திட்டம்?!

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் நடந்த விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் காவல் துறையினர் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடந்தது. இம்மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் உள்ளிட்ட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை உள்பட 52 நிபந்தனைகளை மாநகர காவல் துறை விதித்தது. இதில், மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பாஸ் … Read more

அவசரநிலை பிரகடனத்தின் 50 ஆண்டு நிறைவு – மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் இன்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் … Read more

அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி மையங்கள் மோசமாக பாதிப்பு – இழப்பீடு கோரும் ஈரான்!

தெஹ்ரான்: அண்மையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் தங்கள் நாட்டின் அணுசக்தி மையங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கு உரிய இழப்பீட்டை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் ஐ.நா-வில் புகார் அளிக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது. கடந்த 21-ம் தேதி அன்று இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் தாக்குதலில் இறங்கின. அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்டவை … Read more

போதை பொருள் வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த், கிருஷ்ணா! லிஸ்டில் அடுத்து மூன்றெழுத்து நடிகை?

THIS Actress Also Involved In Drug Scandal :போதை பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சிக்கியிருக்கின்றனர். அடுத்ததாக எந்தெந்த பிரபலங்கள் சிக்க இருக்கின்றனர் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  

டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி, டவுன்லோடு செய்வது எப்படி?

How To Apply Digital Voter ID Online and Download : இந்திய தேர்தல் ஆணையம் (ECI) டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டு (e-EPIC) விண்ணப்பிக்கும் முறையை எளிதாக்கியுள்ளது. இப்போது வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பித்து, உங்கள் டிஜிட்டல் வோட்டர் ஐடியை உடனடியாகப் பதிவிறக்கலாம். புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் உடல் வோட்டர் ஐடி கார்டு கிடைக்கும். முன்பு 30-45 நாட்கள் எடுத்தது. ரியல்-டைம் ட்ராக்கிங் மூலம் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் பார்க்கலாம். விண்ணப்பம் முதல் டெலிவரி … Read more

நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

கேரள முதல்வர் பினராயி விஜயன், சங் பரிவார் அரசாங்கம் (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி) அரசியலமைப்பை அகற்ற முயற்சிப்பதால், நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாகக் கடுமையாக சாடியுள்ளார். இந்திரா காந்தி அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்திய அதே வேளையில், இன்றைய சங் பரிவார் அரசாங்கம் அரசியலமைப்பையே ஒழிக்க முயற்சிப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை, இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமாகும் என்று சிபிஐ(எம்) கட்சியின் ஊடகமான … Read more